கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2024

210 கதைகள் கிடைத்துள்ளன.

பனித்துளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 4,904

  (1957ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 |...

கறுப்பு நிலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 4,130

  நிலா வந்தது. நந்தா என்ற அந்தப் பெண் சிறுக்கியைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றியது. அவளைச் சுற்றி பெரியதோர்...

முகமூடிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 1,830

  (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அழைப்பு மணி ஓபன் த...

ஒரு வழிப் பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 6,303

  வானாகினாலும் மண்ணாகினாலும் ஊனாகினாலும் உயிரே போனாலும் காதல் ஒன்று தான். அது எங்கும் யாரிடத்திலும் ஒன்றுதான் என்ற அவன் பேச்சுக்கு...

கமலாம்பாள் சரித்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 5,282

  (1893ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாக கருதப்படுகிறது....

வண்ணான் தொழில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 1,996

  வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசியிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம்...

ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,558

  வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சினேகமாக இருந்தார்கள். வாத்தியார், செட்டியாரிடம் கொஞ்சம் கடன்...

அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,552

  சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே...

சாஸ்திரியார் மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,569

  ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான்....

கவிராயனும் கொல்லனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 2,786

  ஐரோப்பாவிலே மஹா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம்...