கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 23, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆவிகளின் ராஜ்யம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 38,380

 ”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு...

ஆன் லைன் வர்த்தகமும் அப்பாவி அண்ணாசாமியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 33,872

 “கொரியர்!” குரல் கேட்டதும் ஓடிப் போய் கதவைத் திறந்தார் அண்ணாசாமி. “மணிகண்டன்’ னு யாராச்சும் இருக்காங்களா?” “ஆமாம்! எதிர் ஃப்ளாட்!...

வெந்து தணிந்த காடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 8,117

 பெட்ரூமின் மெல்லிய நைட் லாம்ப் வெளிச்சத்தில் சாருமதி மிகவும் அழகாகத் தெரிந்தாள். அவள் அணிந்திருந்த முக்கால் நைட்டி மாதிரியான சமாசாரம்...

குந்தியின் தந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 121,000

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  வானத்திலே இருந்து மின்னல் ஒன்று ஓசையில்லாமல்...

கற்பலங்காரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 10,456

 1 காலையில் ஏழரை மணி இருக்கும். அரமனைத் தோட்டத்தினின்றும் புஷ்ப வாஸனை கமகமவென்று வந்துகொண்டிருந்தது. கிளிகள் கொஞ்சிக் குலாவியிருந்தன. கன்றுக்...

கிரிக்கெட்டும் வேட்டைக்காரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 30,142

 கிரிக்கெட் விளையாடுவதையும் மறந்து, நாங்கள் வேட்டைக்காரன் மணி சொல்வதை வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். “ஓருக்கா நான் மலையில தனியா நடந்து...

புவனாவும், புத்தகக் கண்காட்சியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 11,703

 முத்துசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கோவை சாயிபாபா காலனியில் வசிக்கிறார். அவருடைய ஒரே மகள் புவனாவும், மாப்பிள்ளை அறிவுச்...

அஞ்சுமாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 9,172

 மாங்குடி கிட்டாவைய்யரைத் தெரியாதவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்க முடியாது. மனுஷர் ரஸிகஸிரோன்மணி. ஆளும் பார்க்க ரொம்பப் பிரமாதமாக இருப்பார். ஸ்நான...

கச்சத்தீவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 7,207

 1480 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சுறாவளியால் இராமேஸ்வரம் உற்பட 11 தீவுகள் தோன்றின அதில் கச்சைதீவும் உள்ளடங்கும். இராமேஸ்வரத்துக்கும்...

குழந்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 10,112

 நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தை தாண்டி வந்திருக்கிறோம் என்றாலும் தற்போதைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். ஏன், எதற்கு, எப்படி என்கிற...