கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 18, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

என்னை மறந்ததேனோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 13,435

 “பையன் பொறந்திருக்கான், பாக்க செக்கச்செவேலுன்னு ராஜா மாதிரி. இனி உனக்கென்னடா கவலை. இதை கொண்டாடனும்.” என்று கூறிய சுதாகரைப் பார்த்து...

ஒரு வேத விருட்சமும், சில விபரீத முடிவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 18,253

 நாதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட, தடம் புரண்டு போன தறுதலைச் சமூகத்தின் பெயர் சொல்ல வந்த முதல் வாரிசு போலப் போதையேறித்...

எங்கிருந்தோ வந்தான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 24,664

 வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம்...

ஷா ஆலம் முகாமின் ஆவிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 77,935

 ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன....

மறை வாள் வீச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 10,730

 அந்தக் கடற்கரையில் அந்தலும் சிந்தலுமாக உதிர்ந்து கிடக்கின்‎ற கட்டடங்களும் , துருவேறி எந்த ஆட்சியிலோ வைத்து விட்டுப் போன நினைவுத்...

விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 9,633

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாப்பாட்டுக்கோப்பை மேஜையில் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்...

மாமா வருகிறர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 11,581

 “மனே சேகரன், சைக்கிள்ல ஒடிப்போய், அப்பாப்பாவ நானொருக்கா வரட்டாமெண்டு சொல்லி ஏத்திக் கொண்டு வாறியா?” மறுபேச்சுப் பேசாமல் “சரியப்பு!” என்றபடி...

மூனுரோத சைக்கிள் வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 13,089

 ஆரிபா வீட்டில் அன்று காலையில் இருந்தே சலசலப்பு சந்தோசம் களை கட்டிக் கொண்டிருந்தது. ஆரிபாவின் இளைய மகன், மூத்த மகள்...

இறக்கை முளைக்கும் பறவைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 11,110

 ஆழ்ந்த கவலையின் தாக்கத்தால் அசந்துபோய், நாடியை ஒரு கையால் தாங்கியபடி வேதனை ததும்பும் முகத்துடன் தீவிரமான சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தாள்...

தீவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 8,591

 கப்பல் சலசலத்து மிதந்து கொண்டிருந்தது. உப்புக்கரித்தக் காற்று அவன் முகத்தில் அடித்துப்போனது.முகம் கோணலாகியிருந்த்து. “அந்தத் தீவோட பேர் என்ன…” “பேரே...