கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

419 கதைகள் கிடைத்துள்ளன.

பொம்பளை வண்டி..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 8,897

 காதுச் சவ்வே கிழிஞ்சு போயிடற மாதிரி இரைச்சலோட..கல்யாண வீட்டு ‘ஸ்பீக்கர்’ பொட்டியிலேயிருந்து அலறிக்கிட்டிருந்த முக்கல் முனகல் சினிமாப்பாட்டுக்குப் பொடிசுகள் போட்டுக்கிட்டிருந்த...

மானிடவர்க்கென்று பேச்சுப்படில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 26,253

  (ஆண்டாள் குறித்த மரபு ரீதியான கதையின் மீட்டுருவாக்கம் இம்முயற்சி) ’’மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர்’’க் கோயிலின் கண்டாமணி அங்கே...

இருவேறுலகம் இதுவென்றால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 8,730

 அன்று விடிந்த அந்தப்பொழுது.., ஏதோ ஓர் அசாதாரணத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டிருப்பது போல அவளுக்குப்பட்டது.அறையின் மூலையில் உள்ள நார்க்கட்டிலில் மரக்கட்டையைப்...

புதிய பிரவேசங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 9,526

 அன்று…இலங்கைப் பட்டினத்தில் அக்கினிப் பிரவேசம் அரங்கேறும் நாள் ! அன்றைய நிகழ்வுக்குத் தானும் ஒரு மௌன சாட்சியாய் இருக்கப் போவதை...

ஊர்மிளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 15,147

 இருள் பிரியாத புலர் காலைப்பொழுதில் கிளம்புவதற்கான ஆயத்தங்களுடன் அரண்மனை முகப்பில் அந்தத் தேர் நின்றுகொண்டிருந்தது. சீதையின் வரவை எதிர்நோக்கியபடி சாரதிக்கு...

ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பனவற்றைப் பாதுகாப்பதற்கான அமைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 10,954

 ‘சட்டமும் நிர்வாகமும் சரியாக வேலை செய்யவேணும்;. இந்த இடத்திலை சரியான நேரத்திலை சரியான வேலை செய்திருக்கினம். இப்பிடிச் செய்தால்தான் நாங்களும்...

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2012
பார்வையிட்டோர்: 8,487

 இந்த விஷயத்தை எங்களுக்குச் சொன்னது, பக்கத்துப் போர்ஷன் ஆராவமுது சார். திருவல்லிக்கேணியில் ஒரு இருண்ட சந்தில், காற்றோட்டமில்லாத, எழுந்ததும் நாலு...

மழலைச்சொல் கேளாதவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 15,004

 அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது. பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத்...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 54,418

 போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக டாக்டர் சிவசங்கர் பார்த்தார். சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட்...

அனாமிகா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 38,869

 மெரீனாவில் கடலருகே அதிகக் கூட்டம் இல்லை. அங்கே இங்கே ஓரிரு தப்பித்த படகுகள். வெயில் காயும் வலை தவிர மனித...