கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2012

82 கதைகள் கிடைத்துள்ளன.

கட்டவிழும் கரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,764
 

 அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன்…

சிங்காரக் குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 16,209
 

 கருங்கற்களாலான மதில்சுவரின்மீது எப்போதோ அடிக்கப்பட்ட வெள்ளைச் சுண்ணாம்பில் பாசி படிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பிரமாண்டமான அந்த மதில்…

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 9,502
 

 முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப் பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில்…

கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 12,499
 

 கல்யாணத்திற்குப் பின் எனக்குப் பிடித்தமான, நினைவில் நீங்காமல் நிற்கும் இடங்களாக இருப்பது மூன்று. ஒன்று, என் கணவர் உடம்பெல்லாம் நெகுநெகுவென…

அம்ருதாவின் புதிர் வட்டங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,494
 

 அம்ருதா தன்னிடமிருந்து என்னிடம் வந்திருந்தாள். அவளது பார்வையில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியே இருக்கும். எனக்கும் அவளுக்குமான விவாதங்கள் சொற்களின்…

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 8,961
 

 வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல், அந்தச் சிறுவனை பார்த்துக் கொண்டிருந்தார் ரங்கராஜன். கண்கள் நிலைகுத்தி நின்றிருந்தது. அதன் கூர்மையை…

இரு வழிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 10,014
 

 நாள்தோறும் மாலையில் ஒவ்வொரு பூவாகப் பறந்து சென்று தேன் எடுப்பது தேனீயின் வழக்கமாக இருந்தது. இன்று அது கூட்டை விட்டுக்…

கடல் மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 10,419
 

 அப்பறவையானது உயர்ந்த விஷங்கள், உணவு இதில் மட்டும் கவனம் செலுத்தும். உணவாக கிடைப்பதற்கு அரிதான கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும்….

அக்னிப் பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 9,944
 

 சங்கரா! வந்துவிட்டாயா…என் மகனே… ஆர்யாம்பிகை வயிற்றிலிருந்து பீரிட்ட குரல் வேகம் சங்கரரை அசைத்தது. ஆர்யாம்பிகைக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அம்மா……

அஸிபத்ர வனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2012
பார்வையிட்டோர்: 9,732
 

 நசிகேதன் முதலில் எல்லோரையும் விழுந்து வணங்குகிறான். பின் தாய், தந்தையை வணங்குகிறான். தன் குருவான யமன் இருக்கும் திசையை நோக்கி…