சந்திரா மனோகரன்

சந்திரா மனோகரன்
 

சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு.

கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு.

இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட)

பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது – சிகரம் இதழ் உட்பட.

தற்போது அருளமுது இதழ் ஆசிரியர்.

அருளமுது பதிப்பக வெளியீட்டாளர்.

குறிப்பிடத்தக்க சில விருதுகள்:

  • தமிழ் நாடு அரசு – நற்றமிழ் பாவலர் விருது – ‘அசையும் இருள் ‘கவிதை நூலுக்கு.
  • பாரத ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு.
  • தியாகதுருகம் தமிழ் சங்க இலக்கியப் பரிசு.
  • த.நா.முற்போக்கு சங்க இலக்கியப் பரிசு.
  • கலைமகள் சிறுகதை போட்டி பரிசு.
  • கார்முகிலோன் விருது.
  • தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க இலக்கியப் பரிசு.
  • இலக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
  • மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை இலக்கியப் பரிசு.
  • கவிக்கோ அப்துல் ரகுமான் விருது.
  • ஈரோடு தமிழ்ச் சங்க இலக்கியப் போட்டிகளில் பல பரிசுகள்.
  • ராஜபாளையம் – மணிமேகலை மற்ற இலக்கியப் பரிசு.
  • மற்றும் பல பாராட்டுச்சான்றிதழ்கள்.

சந்திரா மனோகரன்
45எ , டெலிகாம் சிட்டி
செங்கோடம்பாலயம்
திண்டல்  அஞ்சல்
ஈரோடு – 638 012
94438 41122
96559 20002