கதையாசிரியர்: விமலன்

51 கதைகள் கிடைத்துள்ளன.

அருகிலிருந்த டீக்கடை நோக்கி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 7,059
 

 நண்பன் போன் பண்ணிய வேளை இவன் வீட்டில் இல்லை.டீக்கடைக்குப் போயிருந்தான்,எங்கு போனாலும் செல்போனை பிள்ளை போல் தூக்கிக் கொண்டு செல்வான்,அருகில்…

சிலந்தி வலை தட்டான்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 5,840
 

 அந்த நேரத்தில் அவளை அங்கு வைத்துப பார்ப்போமென எதிர்பார்த்திருக்கவில்லைதான். மென் பனி பொழிந்த முன் மாலைப்பொழுது, இன்று பனியின் தாக்கம்…

இட்லித்துணி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,167
 

 காய வைத்திருந்த இட்லித்துணிகளை எடுத்து அதன் சுருக்கம் நீக்கி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் மனைவி. இது நாள்வரை அவள் அவித்தெடுத்த இட்லிகள்…

சிந்தித்தெள்ளிய…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 7,672
 

 போய் விட்டதா பேருந்து எனக்கேட்க நினைத்த கணத்தில் வந்து நிற்கிறது பேருந்து இளம் செவ்வந்துப்பூ நிறம் காட்டி, புழுதி படர்ந்த…

சாரல் பூத்த மனது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 6,471
 

 மூன்று திசைகளிலுமாய் முகம் காட்டி அமர்ந்திருந்த நெல்லிக்காய்கள் கொஞ்சம் முகம் வாடியும் பழுப்பு வர்ணம் கலந்தும்/ ”எதுக்கு இப்ப இத்தனை…

வேரிலைபட்டு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 5,349
 

 இதோ வந்து கொண்டிருக்கிறேன் பறந்து,உடனடியாகவோ இல்லை சற்று தாமதம் காட்டியோ,,,,,/ கோபப்பட்டுக்கொள்ள வேண்டாம் தயவு செய்து/ கோபம் இருபக்கமும் கூர்…

இளைப்பாறும் ஓட்டங்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 6,371
 

 ”சண்டைக்கு வந்துட்டாரு சார் அவரு”என அவர் சொன்னபோது மணியைப் பார்க்க எத்தனித்து எட்டிப்பார்க்க முடியாமல் இவன் அமர்ந்திருந்தஇடத்திலிந்து இரண்டாவது இருக்கையில்…

ஒற்றைச்சாளர இருப்பில்,,,

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 4,943
 

 அன்றாடங்களின் நகர்தலில் சிறியதும்பெரியதுமான ஏதாவது ஒரு வேலை நடக்காமல் கூடப் போய் விடலாம். ஆனால்இவன் அந்தக்கடையில் டீசாப்பி டுவது மட்டும்…

நவாப்பழக்கலருக்காரர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 5,058
 

 ”நல்லாவந்துருவேனாண்ணே,,,,,,?”எனக்கேட்டபோதுஅமர்ந்திருந்த இடத்திலிருந் தே உயரம் காட்டி திரும்பிப் பார்த்தார் அண்ணன், அவரதுபார்வையில் நிறை கொண்டிருந்ததோற்றம்முன்நினைவுகளை காட்சிப் படுத்திச்செல்பவையாக/ அப்படி என்ன…

சோப்பிடலின் உருதாங்கி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 6,983
 

 மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான், மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம்…