ஒரு கிராமம் உறங்கிக்கொண்டிருந்தபோது…
கதையாசிரியர்: ஸ்ரீராம் விக்னேஷ்கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 1,629
“பாருவதி…இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்…என்னபண்ண…ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு…