கதையாசிரியர்: குருநாதன் ரமணி

10 கதைகள் கிடைத்துள்ளன.

பூவே சுமையாகும் போது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 9,261
 

 “பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?” என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை…

திருட்டுப் பட்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 8,036
 

 சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில்…

ஏட்டுச் சுரைக்காய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 16,922
 

 அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. ’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். “யாரு?”…

கைக்கு எட்டியது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 8,822
 

 வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும்…

பாட்டியும் பேரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2015
பார்வையிட்டோர்: 20,862
 

 யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம் ’ப்ராஹ்மண-பந்து’ [‘யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்’ என்பது அந்தணர்கள் தம் குலதர்மமாகப்பட்ட, வள்ளுவர் குறிக்கும் அறுதொழில்களையும், இந்த நாளிலும் தம்மால்…

முகம் தெரியாப் பகைவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 27,847
 

 முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத்…

மானுடம் போற்றுதும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 28,611
 

 பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு…

பெண்மையின் அவலங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 32,017
 

 “மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!” ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத்…

புதிய கோணங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 39,665
 

 ராமானுஜம் அலுவலகம் கிளம்ப சைக்கிளை சாய்த்து வலதுகாலால் பெடலைத் திருப்பி வசதியாக ஏறி அமர்ந்தபோது அவர் மனம் ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’…

அவன் அவள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 31,891
 

 [ஓர் இளம் தம்பதியினரின் மென்மையான உணர்வுகளை–ஊடல்களை சித்தரிக்கும் இனிமையான சிறுகதை.] (’மனைமாட்சி’ என்று நான் தலைப்பிட்டிருந்த இந்தக்கதை, ’அவன் அவள்…’…