கதையாசிரியர்: கல்கிதாசன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

பஸ் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 9,152
 

 அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை அடைந்தபொழுது…

கமலியும் ப்ரியாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 12,039
 

 கமலி கோவிலில் விளக்குக்கு விட எண்ணெயை ஒரு பாட்டிலில் எடுத்து அதனோடு தொடுத்த பூவையும் ஒரு கூடையில் வைத்துவிட்டு சாரியை…

நூற் கண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 9,376
 

 சிவராமன் அவசர அவசரமாக குளித்து ரெடியாகிக்கொண்டே வாட்சைப் பார்த்தால் மணி 7.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ஆபிஸ் பேக், பால்…

பால் மாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 10,549
 

 பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும்…

கலி முத்திண்ருக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 10,178
 

 ஹாலிலுள்ள டீவி, சோபா இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருந்த தூசிகளை பழைய துணியை வைத்து அகற்றிக் கொண்டிருந்த கோபாலனை கைபேசி ஒலி…

மழை வெள்ளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 11,593
 

 மெக்கானிக் சுதனுக்கு ஞாயிறு தோறும் ஷிப்ட் மாறும். அந்த வாரம் அவனுக்கு இரவு ஷிப்ட் கடந்த இரண்டு நாட்களாகவே கனத்த…

நாணயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 7,297
 

 அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தருக்குக் கல்லூரி கிடையாது.காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு பொழுது போகாமல் டீவியில் நல்ல நிகழ்ச்சிகள் எதுவுமில்லாதிருந்தாலும் விடாமல்…

சபலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 19,008
 

 மோஹனுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் காசாளர் வேலை. பத்து வருட சர்வீஸ். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக அதே குறைந்த…

யார் கடவுள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 7,836
 

 மாலை 4 மணிக்கு மணக்க மணக்க சூடாக பில்டர் காப்பியை ருசி பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் கைபேசி ஓசையெழுப்பி அவரை…

அடுத்த வீட்டு திருட்டுப் பூனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 10,961
 

 முரளி சித்தார்த்திடம் அங்குள்ள புராதானமானதும் நல்ல முறையில் ஒழுக்கத்தையும் கல்வியையும் சேர்த்து போதிக்கும் பெருமை வாய்ந்ததுமான அந்த ராமகிருஷினா பள்ளியில்…