Skip to content
  • முகப்பு
  • கதைப்பதிவு
  • கேள்வி-பதில்
  • சிறுகதை பற்றி
  • கதையாசிரியர்கள்
  • சுயவிபரம்
  • உங்கள் கருத்து
  • தொடர்பிற்கு
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube

சிறுகதைகள்

இது உங்களுக்கான தளம், 2011 முதல்…

Primary Menu

சிறுகதைகள்

  • அமானுஷம்
  • அறிவியல்
  • ஆன்மிகக் கதை
  • காதல்
  • கிரைம்
  • குடும்பம்
  • சமூக நீதி
  • சரித்திரக் கதை
  • சுட்டிக் கதைகள்
  • த்ரில்லர்
  • நகைச்சுவை
  • புனைவு
  • ஒரு பக்கக் கதை
  • சிறப்புக் கதை
  • தொடர்கதை
  • நாடகம்
  • மொழிபெயர்ப்பு

எழுத்துக்கலைபற்றி இவர்கள்

 
FacebookXEmailWhatsApp

தொகுத்தவர்: வே.சபாநாயகம்
நன்றி: http://ninaivu.blogspot.com

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:

  • அ.ச.ஞானசம்பந்தன்
  • அகஸ்தியன்
  • அகிலன்
  • அசோகமித்திரன்
  • அனுத்தமா
  • அனுராதா ரமணன்
  • இந்திராபார்த்தசாரதி
  • எம்.டி.வாசுதேவன் நாயர்
  • க.நா.சுப்ரமண்யம்
  • கி.சந்திரசேகரன்
  • சி.சு.செல்லப்பா
  • சுஜாதா
  • ஜெயமோகன்
  • த.ஜெயகாந்தன்
  • தாலமி
  • தி.ஜ.ரங்கநாதன்
  • தி.ஜானகிராமன்
  • தேவன்
  • ந.சிதம்பரசுப்பிரமண்யம்
  • ந.பிச்சமூர்த்தி
  • பி.எஸ்.ராமையா
  • பிரபஞ்சன்
  • பேராசிரியர் கல்கி
  • மகாகவி பாரதியார்
  • வி.ஆர்.எம்.செட்டியார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கதையாசிரியர்கள்

ஒரு கதையாசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர் எழுதிய அனைத்து கதைகளையும் நீங்கள் இப்போது படிக்கலாம். இங்கே ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன, எனவே நீங்கள் படித்து மகிழும் பலவற்றைக் காண்பீர்கள் என்பது உறுதி.

இங்கே சொடுக்கவும்

போட்டி அறிவிப்பு

  • குவிகம் குறும் புதினப் போட்டி 2026-27
  • கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி 2026
  • துகள் நடத்தும் சிறுகதைப் போட்டி -2026
  • அந்திமழை இளங்கோவன் நினைவு இளையோர் சிறுகதைப் போட்டி -2026
  • ஈரோடு வாசல் சிறுகதை போட்டி
  • எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு சிறுகதைப் போட்டி - 2026
  • சஹானா சிறந்த படைப்புப் போட்டி 2025-26
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

நற்சான்றிதழ்

எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.
முனைவர் கோ.ஒளிவண்ணன்
வணக்கம். கடற்கரையில் கால் நனைத்த ஒற்றைச் சுகத்தோடிருந்த என்னைக் கரம்பிடித்து கரை தாண்டி நடக்க வைத்து கடலலையின் அழகையும் ஆழ்கடல் அற்புதங்களையும் தோழமையோடு தோள் கொடுத்து காட்டி சிறுகதைகள் சமுத்திரத்தில் அங்கமாக்கிய சிறுகதை டாட்காமின் ஊக்குவித்தலை உளம் மகிழந்து நேசிக்கிறேன். இந்த நேயம் என்போன்றோரை இன்னும் நிறைய எழுதத்தூண்டும் என்பது உண்மை.
வளர்கவி
உலகில் அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படியோர் அற்புதம் இப்போது நிகழ்ந்திருக்கிறது, சிறுகதைகள் இணையதளம் மூலமாக.அத்தனை படைப்பாளர்களின் படைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்.
எஸ்.அர்ஷியா
இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை பொதுவெளிக்கு கொண்டுவருவது பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தங்கள் புத்தத்தை தாங்களே அச்சிட்டு இலவசமாக நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு கொடுத்து தங்களை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் சிறுகதைகள் (sirukathaigal.com) என்ற இணைய தளம் மூலம் படைப்பாளிகள் தங்களது சிறுகதைகளை வெளியிட்டு அறிமுகம் செய்துகொள்வது என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எளிதில் நிறைய வாசகர்களை சென்றடைவதை அறிய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை என்னிடம் இல்லாத எனது அபிமான முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது.
அன்பழகன்ஜி
எனது சிறுகதை பிரசுரமாகி இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. எழுத வேண்டும் என்ற அவா உள்ளவர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் நீங்கள் ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது. முதலில் எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். சிறுகதைகள் எழுத எவ்வளவோ கதைக் கருக்கள் இருக்கின்றன். அவற்றை எழுதி அனுப்ப ஆவல் அதிகரித்துள்ளது. அதை பிரசுரம் செய்தி தாங்கள் ஆவண செய்ய வேண்டும். புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கிகளை விட, புத்தகங்கள் உதவும் என்றார் லெனின். இது ரஷயப் புரட்சியாளரின அனுபவப் பாடமாக கூட இருக்கலாம். sirukathaigal.com தளம் அறிமுகமாகமாவதற்குமுன், இதற்காக நூலகங்களைத் தேடி அலைந்துள்ளேன். இன்றைக்கு, sirukathaigal.com தளத்தின் மூலம், தி.ஜானகிராமன், வைக்கம் முகமது பஷீர், புலமைப்பித்தன், ஜே.கே. போன்றோர், கையடக்க விசாலத்தி்ல், கைபேசி மூலம் என்னோடு பேசுகிறார்கள். காலமான அவர்களைப் “போலச் செய்தலே”, இந்த தளத்தின் அடிப்படையாக. இருக்க வேண்டும். இந்த தளத்தில் படித்த கதைகளை, மேடைப் பேச்சாளர்கள் எடுகோள்களாக பயன்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் வாசிப்பு பயிற்சியை, தவிரக்க முடியாத ஒன்றாக்கிவிட்ட sirukathaigal தளத்திற்கு நன்றி.. மிக்க நன்றி.
எஸ்.ராமமூர்த்தி
this web site will grow popular. your efforts is precious. thanking you!
RAMANUJAM K
சிறுகதை படைப்பு என்பது ஒர் இன்ப சாகரம். பெருங்கடல். இதுவரை நான் அதில் நான் கரையில் நின்று கால்நனைத்த காரியம் மட்டுமே செய்துள்ளேன். சிறுகதைப் படைப்புலகில் கோலோச்சிய மற்றும் இன்றளவும் கோலோச்சிவரும் பிரபல படைப்பாளிகள்  எத்தனையோ பேரின் படைப்பு பதிவுகளோடு சேர்த்து என் படைப்பையும் வெளியிட்டு மகிழ்வித்தீர்கள். நெஞ்சார்ந்த நன்றிகள்.
வளர்கவி
சிறுகதைகள்.கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன். நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.
கீத்தா பரமானந்தன்
எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.
முனைவர் கோ.ஒளிவண்ணன்
கதைகள் பெரு இதழிலோ, சிற்றிதழ்களிலோ பிரசுரம் கண்டாலும் பின் காகிதத்திலேயே உறைந்து போகிறது.அலமாரியில் தூசு படிந்து போகும்,இப்போதெல்லாம் கதைகள் அச்சுஅசலாக இணையத்தில் மின்னுகிறது. எப்போதும் எக் கணமும் உயிர்புடன் வைத்திருக்கிறது. வாசகனை வா! வா! வென அழைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி நல்ல காட்சியாக சாட்சியாக சிறுகதைகள்.காம் இருக்கிறது, பாராடலுக்கு உரியது! வெகு ஜன இதழ்கள் புறக்கணித்த காலங்களில் சிற்றிதழ்களே கை கொடுத்தன. சன்மானம் எதிர் பாராமல் சிற்றிதழுக்கான வளர்ச்சியில் பங்கெடுத்து சிறுகதைகள் பதிவு செய்து குறைந்த பட்ச படைப்பாளனாக அறியவரும் எனை போன்ற எழுத்தாளனுக்கு சிறுகதைகள்.காம் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஒரு வரப்பிரசாதம்தான். மகிழ்கிறேன்!
எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
I have been following Sirukathaigal.com for the past few months. The portal has a good traffic and has a wide collection of short stories. For budding writers like me, there are no good platforms to get our works published and reviewed. Kudos to Sirukathaigal.com and your unceasing work.
விஜயலட்சுமி ஸ்ரீதர்
கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் இணைய தளம். இந்த இணையதளத்தில் என்னையும் ஒரு அங்கத்தினராக சேர்த்து , என் சிறுகதைகளையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறுகதைகள்.காம் இணைய தளம் , கதைகள் எழுதுபவர்களுக்கும், அதனை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஈடு இணை இல்லா தளம்.
மணிராம் கார்த்திக்
முதலில் சிறுகதைகள்.காம் இணைய இதழிற்கு நன்றிகளைத் தெரிவித்துப்கொள்கிறேன். என்னுடைய சிறுகதைகளை பதிவிடுவதற்கு மிக்க நன்றி. கதைகளை நிறைய வாசகர்கள் பார்வையிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கதைகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்து படிப்பதற்கும் எளிதாக உள்ளது. ஈடு இணையில்லாத உங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மஞ்சுளா ரமேஷ் ஆரணி
சிறுகதைகள். கொம் என்ற இந்த இணையத்தளம் உலகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகின்றது என்றால் மிகையாகாது. வேறு எந்த ஒரு இணையத்தளமும் இது போன்ற பாரபட்சமற்ற பணியைச் செய்யவில்லை என்பதை துணிந்து குறிப்பிட என்னால் முடிகின்றது. எனக்குச் சர்வதேச வாசகர்கள் பலரை அறிமுகமாக்கி வைத்தது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் எழுத்தாற்றலை உலகறியச் செய்யும் இந்த இணைத்தளத்திற்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாலினி அரவிந்தன்
வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு!
நிர்மலா ராகவன்
என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி.
பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து, ஆயிரக்கணக்கான கதைகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பான முயற்சி. வாசிப்பு குறைந்து வரும் தமிழ்ச் சூழலில் கணினி வழி வாசிப்பினைத்தொடர இம்முயற்சி பெரிதும் உதவும். சிறுகதை குறித்த கட்டுரைகள் துவங்கி, பல ஆண்டுகால சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மிகப் பயனளிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணிக்கு வாழ்த்துகள்.நன்றி.
அ.உமர் பாரூக்
நான் எழுதுகோல் பிடிக்கத் தொடங்கி, ஒரு யுகம் போலாகிறது. சிறு கதைகளுக்கான இணைய தளம் மூலம் என் கதைகளைப் பெரிதும் வாசித்து அன்பு காட்டும் ரசிகளின் பொருட்டு, இம்மடலை வரைகிறேன். பத்திரிகை உலகில் வேதம் சொல்லி வருகின்ற என் கதைகளுக்கான அங்கீரகாரமும் அமோக வெற்றியும் பூஜ்யம் தான் என்று சொன்னால், இது திடுக்கீடான செய்தியாகும். ஆனால் இது தான் நிஜம். யதார்த்த நிகழ்வுகள் என்பது என்னைப் பொறுத்த வரை, வேத பிரகடனமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர,மாயா உலகில் சஞ்சரிக்க விரும்பும் வரட்டு போக்கை, ஒரு போதும் நான் கடைப்பிடித்ததில்லை, இதனால் தான் எனக்கு இந்தப் பின்னடைவு. ஆனல் சிறுகதைகளுக்கான் இணைய தளத்தில் எனது எல்லாக் கதைகளுமே பெருமளவு வாசககர் ஆதரவைப் பெற்று, வீறு நடை போடுவதை ஒருகடவுள் காட்சி தரிசனமாகவே நாம் தரிசிக்கின்றேன். இது என பூரணமான சத்திய இருப்புக் கிடைத்த வெற்றி. சிறுகதைகளுக்கான இணைய தளத்தில் என் வேதம் வாழ்கிறது, என்ற நிதர்ஸ்னமான உண்மையை ஒரு பளிங்கு வார்ப்பாக உங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறவே இம் மடலை நான் பதிவிடுகிறேன் என் கதைகளை வாசித்து, பதிவிடும் இத் தளத்திற்கும் ஆதரவுக் கரம் நீட்டும் அன்பர்களுக்கும் தலை வணங்கி நான் நன்றி கூறுகிறேன் மிக்க நன்றி! இப்படிக்கு அன்புடன்ஆனந்தி!
ஆனந்தி
இந்த தளத்தை இவ்வளவு நாள் எப்படி பாரதிருந்தேன். மிக அருமையாக உள்ளது.
ராஜகோபலன்
நன்றி!உண்மையில் வரவேற்க வேண்டிய சிறந்த விடயம். எமது ஆக்கங்களை இப்படியும் பிரபல படுத்தலாம் என அறிந்து பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றேன். வளர்க வளர்க அனைத்துலக சிறப்பும் வளரட்டும்
பவானி சச்சிதானந்தன்
அற்புதமான தளம். சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன். தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள், ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.
அபராஜிதன்
வணக்கம்..தங்களது சிறுகதைகள் தளம் பார்த்தேன். எனது இரண்டு கதைகளும் கூட இருந்தது. மிக்க மகிழ்ச்சி…நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. நன்றி.
இவள் பாரதி
வணக்கம், தொடர்ந்து தங்கள் தளம் நல்ல சிறுகதைகளை பிரசுரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சாதாரண சிறுகதைகளை நிறையப் பேர் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இலக்கியத்தரமான கதைகளை சிலரே படிக்கிறார்கள் என்பதைக் கண்டேன். தொடர்ந்து இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
சுப்ரபாரதிமணியன்
உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கோதண்டபானி நிரஞ்சலாதேவி
வணக்கம். தங்களது சிறுகதை தளம் அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நம்பிக்கை நட்சத்திரமாக சிறுகதை தளம் விளங்குகிறது. நன்றியுடன் பூ.சுப்ரமணியன்.
பூ.சுப்ரமணியன்
வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
ரேவதி பாலு
சிறுகதைகள்.காம்..இந்த இணையதளத்தின் பணியின் சிறப்பு அளவிட முடியாத ஒன்று. எவ்வளவோ, என் போன்ற மனிதர்கள், மனதில் உருவாகும் பல நல்ல கருத்துக்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணினாலும், அவைகளை ஆதரிக்க, மேலும் ஊக்குவிக்க, பல உதவிகள் தேவை இக்காலத்தில். ஆனால் எளிய முறையில், புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் பல நல்ல கதைகள், கட்டுரைகளை வெளிக்கொண்டு வருவதற்கு இவர்கள் தரும் ஆதரவை கண்டு பிரமிக்கிறேன். உங்கள் பெருமை மேலும் உயர, கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எனக்களித்த ஊக்கத்தை என்றும் மறவேன். நன்றி!
ரா.நீலமேகம்
சுயமாக ஏற்படும் எண்ணங்கள் தவிர மனிதர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நிறைய எண்ணங்களையும், மனதில் பதியும் அளவுக்கு சில நினைவுகளையும் உண்டாக்குகிறது. இவைகளை எழுத்து வடிவில் கொண்டு வர என் போன்ற சிலர் ஆசைப்படுவார்கள்.ஆனால் தனியே நாட்குறிப்பு போல் எழுதுவதை விட சில கற்பனைகள் சேர்ந்த கதை வடிவில் எழுத விழையும் எனைப் போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து ஒரு இணையதள மேடை அமைத்து தந்திருக்கும்  ‘சிறுகதை.காம்’ நிறுவனர், அதற்கு துணை இருப்போர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. அவர்கள் இப்பணியில் மேலும் பல உயர்வுகளையும், வெற்றிகளையும் அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். எனது வாழ்த்துகள்.
ரா.நீலமேகம்
சிறுகதைகள் களம் எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் ஒரு அழகிய பாலம்…பல்லாயிரம் பத்திரிகைகளில் வெளிவந்த மற்றும் சிறுகதைகளை…மற்றோருக்குத தெரியப்படுத்த அறிமுக சிறுகதைகளை வாசகருக்கு அள்ளி வழங்குகின்ற அட்சய பாத்திரமாக விளங்குகிறது…என்னுடைய ஆயிரக்கணக்கான சிறுகதைகளில் நூற்றுக்கு மேல் தளத்தில் பதியச் செய்தமைக்கு கோடி நன்றிகள்.
இரஜகை நிலவன்
எனது முதல் வட்டார “சிறுவாடு என்கிற சிறுசேமிப்பு” என்ற சிறுகதையை தங்களது வலைதளபக்கத்தில் வெளியீடு செய்தமைக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும்…என்னைபோன்ற இளைய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், மெருகேற்றுவதிலும், அடுத்த கட்ட சிறுகதையை மீண்டும் என்னை எழுத தூண்டுகிறது.
ப.எங்கல்ஸ்
உங்கள் தளம் மிகவும் நன்று , சாண்டில்யன் , ரமணி சந்திரன் ,இந்திரா சௌந்தரராஜன் ,மதன் போன்றோரின் படைப்புக்களை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களால் முடியுமாயின் “காவல் கோட்டம்” படைப்பை பதிவு செய்யுங்கள், அது ஒரு தமிழுக்கு அங்கிகாரம் தரும் படைப்பு
ரவி சங்கர்
அச்சில் வருவதைவிட இணையதளத்தில் படிக்கும் காலம் இது. அதிலும் சிறுகதைகள் இணையதளம் பல்லாயிரம் இலக்கியவாசகர்களால், வாசிப்பு அனுபவம் உள்ள வாசகர்களால், தீவிர இலக்கிய ஆர்வம் உள்ள படைப்பாளிகளால் படிக்கப்படுகின்றது. வாசிப்பை உழைப்பாய்க் கருதி, நான் ஒரு இலக்கிய வாசகன் என்கிற பெருமிதத்தோடு வாசகர்களும், படைப்பாளிகளும் உலா வரும் மெச்சத் தகுந்த காலம் இது. அவர்கள் மத்தியில் சிறுகதைகள் இணைய தளத்தின் மதிப்பு உச்சத்தில். நன்றி.
உஷாதீபன்
என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின்  குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல…  என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.
முனைவர் க.லெனின்
வணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒரு ஆவணமாக காலத்திற்கு நிற்க போவது இன்னும் சந்தோசம். எனது ‘சி.எம்.ஆகிய நான்..’ என்ற சிறுகதையை உங்கள் தளத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பத்திரிக்கைகளில் 50 க்கும் மேற்ப்பட்ட கதைகளை எழுதியிருக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய விவரங்களை விரைவில் அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்!
சரசுராம்
வளர்கின்ற புதிய விஞ்ஞான வலைதளத்தில் விளைந்த இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பழைய எழுத்தாளர்களின் படிக்க விடுபட்ட கதைகளைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பைத் தந்த உங்கள் முயற்சி வளர மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். இதில் என் கதைகளும் பங்கு பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன். நன்றி.
சரஸ்வதி ராஜேந்திரன்
இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது.
பி.தமிழ் முகில் நீலமேகம்
சிறுகதைஞர்கள், வாசகர்கள், சிறுகதை எழுதப் பழகும் இளம் கதைஞர்கள், சிறுகதை ஆய்வு மாணவர்கள் ஆகிய பல தரப்புக்கும்  பயனளிக்கக் கூடிய வகையில் சிறுகதைகள்.காம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதற்காக மனமுவந்த பாராட்டுகள். படைப்புகள வாயிலாக உங்களோடு நானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.
ஷாராஜ்
சிறுகதைகள்.காம், இருபதாயிரம் கதைப் பிரசுர எண்ணிக்கையை அடைந்துள்ளது குறிப்பிடத் தக்க சாதனை. அதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். 2011-க்கும் மேற்பட்ட கதாசிரியர்களின் படைப்புகளைப் பிரசுரித்துள்ளீர்கள் என்பது, நானும் ஒரு கதாசிரியன், வாசகன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.சிறுகதைகள் மீது உங்களுக்கு உள்ள அபரிமிதமான அக்கறையினாலும், உங்களின் திட்டமிட்ட, அயராத உழைப்பினாலும்தான் இவை சாத்தியமாயிற்று. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! உங்கள் தளத்தில் நானும் ஒரு பங்கேற்பாளன் என்பதில் மகிழ்கிறேன். நான் அனுப்பும் எனது கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி! சிறுகதை வெளியீட்டுக்கும், வாசிப்புக்கும், ஆய்வுக்கும் உதவும் வகையில் ஒரு பேரியக்கமாக இத் தளத்தை நடத்திச் செல்லும் உங்களுக்கு சக சிறுகதையாளர்கள், வாசகர்கள் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும்! உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள்!
ஷாராஜ்
தங்களின் ‘சிறுகதைகள்’ மின் இதழில் எனது “விலை போகும் உறவுகள்” எனும் சிறுகதையை அனுப்பி இருந்தேன். தாங்கள் அதனை உடன் பரிசீலித்து அன்றே எனது கதையை ‘சிறுகதைகள்’ மின் இதழில் வெளியிட்டு இருந்தீர்கள். தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றிகள். எனது சிறுகதை இதுவரை நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி. மகிழ்ச்சி. நான் தங்களது சிறுகதைகள் இணையதளத்தை சமீபத்தில் தான் பார்வையிட்டேன். தங்களது இணையதளத்தில் ஏராளமான எண்ணிக்கையில் ஏராளமான சிறுகதைகள் பல வகைகளில் இடம்பெற்று இருப்பது கதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டுவது தூண்ட கடியதாக அமைந்திருக்கிறது. தங்களின் முயற்சி மிக நல்ல முயற்சி மீண்டும் ஒருமுறை தங்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கின்றேன்.
முத்தமிழ்ப்பித்தன்
சிறுகதை என்னும் அற்புதமான கலை வடிவத்திற்கு உயிர் கொடுத்து அறிவியல், குடும்பம், க்ரைம் என்று பலதரப்பட்ட கதைகளை எழுதவும் படிக்கவும் ஊக்குவித்து வரும் சிறுகதைகள்.காம் தளத்தின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்குரியது.
நஞ்சப்பன் ஈரோடு
மதிப்புக்குரியவருக்கு, உங்கள் உயர்ந்த ஒப்பற்ற பணியினை மனதார போற்றுகின்றேன். இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். எனது சிறுகதையை பதிவேற்றியமைக்கு மிக்க மிக்க நன்றிகள். அமுதசுரபி – கேள்விப்பட்டிருக்கின்றேன். பார்த்ததில்லை. ஆனால் சிறுகதைகள் இணையத்தளம்…அப்பப்பா! அள்ள அள்ள குறையாத – குறைவில்லாத – நிகரில்லாத ஜீவநதி. உங்களை இதயம் பிரமிப்போடு பாராட்டுகின்றது.
எஸ்.ஜெகதீசன்
எனது சிறுகதைகளை தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வருவதற்க்கு நன்றி. எப்பொழுதாவது சிறுகதை எழுதி வந்த என்னை, எப்பொழுதும் எழுதத்தூண்டிய பெருமை இத்தளத்திற்கு மட்டுமே உண்டு. வாழ்த்துக்கள்.
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
என் சிறுகதை, ‘கையெழுத்து’ உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் தளத்தைப் பற்றி நான் அறிந்த கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நல்லதொரு தொண்டு நீங்கள் ஆற்றுவது. என்னைப் போன்ற ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த ஆதரவு பேருதவியாகும். தொடரட்டும் சேவை. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பெருமதிப்புடன்.
சுதா சிவதாஸ்
சிறுகதைகளுக்கென்றே ஒரு தளம் இருப்பதும், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேமிக்கப்பட்டு மக்களின் வாசிப்பை மேம்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச்செயல்படுவதும் மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.
அமைதிச்சாரல்
இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை – சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி!
கலைச்செல்வி
சிறுகதைகள் தளம் எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்தது கோ.பி. 2020 (கோவிட் 19) ஆண்டில் தான். இந்த காலகட்டத்தில் இந்த இணைய தளமானது ஒரு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டது என்று சொல்வது மிகையாகாது. அதற்குப் பின்னரும் அவர்களுடைய வடிவமைப்பு, செயல் முறை போன்றவற்றில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காண்கிறேன். இந்தத் தளத்தின் சிறப்பு என்னவென்றால், நமது கதைகளுக்கு ஒரு உயிரூட்டம் ஏற்படுவதாகவே நான் கருதுகிறேன். எதனால்? 1)இந்தத் தளத்தில் பல ஜாம்பவான்களுடன் என்னைப் போன்ற சில பல பாவவான்களும் சேர்ந்து எழுத முயல்வதுதற்குக் கொடுக்கப் பட்ட வாய்ப்பு!. 2)பார்வையாளர்கள் மிகவும் அதிகம். அவர்களுடைய பார்வை விபரங்களைக் கொண்டே நாம் எந்த விதமான கதைகளில் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரியும். 3)கதாசிரியர்களின் அறிமுகம்-மெயில் தொடர்பு விவரம் அபாரம்! 4)கதைப் பட்டியல் 5)பிரசுரமாகும் முறை 6)நமக்கு வரும் செய்திக் குறிப்புக்கள் 7)மேலும் நம்மை எழுதத் தூண்டும் ஒரு ஆர்வக் கிளரல்! இன்னும் பலப் பல இந்த தளத்தில் உள்ள சிறப்புக்கள். இந்தத் தளத்தை எனக்கு அறிமுகப் படுத்திய என் சிறந்த வழிகாட்டி நண்பர், அமரர். எஸ்.கண்ணன் அவர்கள் என்றென்றும் என்னுள் உறைந்து கிடக்கிறார்! அவருடைய சில வழிமுறைகளை நான் பயன்படுத்தினால் பெரிய அளவில் எழுத்தார்வம் விளங்கும் என்பது உறுதி!
என்.சந்திரசேகரன்
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவு செய்து வருகின்ற தங்களது முயற்சியும், உழைப்பும் வரலாற்றில் நிரந்தர இடத்தை உங்களுக்கு பெற்று தந்துவிட்டது. உங்களது உதவியால் எனது படைப்புகளும் பெரும்பேறு பெற்றுவிட்டது. நன்றி!.
தி.ஸ்ரீ.
சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள்.காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன்.முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி.
நிலாரவி
எனது கதையினை சிறுகதைகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறு கதைகளுக்கு என்றே அமைக்கப்பட்ட இத்தளம் புதிய எழுத்தாளர்களுக்கு பேருதவியாய் உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
இரா.கலைச்செல்வி
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
பார்வதி இராமச்சந்திரன்

தின/வார இதழ்கள்

  • அமுதசுரபி
  • அம்புலிமாமா
  • இதயம் பேசுகிறது
  • இன்ஸான்
  • ஈழகேசரி
  • ஈழநாடு
  • ஈழநாதம்
  • ஊழியன்
  • கசடதபற
  • கணையாழி
  • கலைமகள்
  • கல்கி
  • காவேரி
  • குங்குமம்
  • குமுதம்
  • கோகுலம்
  • சாவி
  • சிரித்திரன்
  • சுதந்திரன்
  • சுதேசமித்திரன்
  • சுபமங்களா
  • செம்மலர்
  • தமிழ் நேசன்
  • தமிழ் முரசு
  • தாய்
  • தி இந்து
  • தினகரன் (இந்தியா)
  • தினகரன் (இலங்கை)
  • தினக்குரல்
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • திராவிடநாடு
  • தீபம்
  • தென்றல்
  • தேனருவி
  • தேவி
  • நக்கீரன்
  • பாக்யா
  • மங்கை
  • மங்கையர் மலர்
  • மணிக்கொடி
  • மறுமலர்ச்சி
  • மல்லிகை
  • முல்லை
  • ராணி
  • விகடன்
  • விவேக சிந்தாமணி
  • வீரகேசரி

தேதிவாரியாகப் படிக்க

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    

மாதவாரியாகப் படிக்க

மொத்த வாசகர்கள்

செய்திமடல்

சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே குறிப்பிடுங்கள்.

Subscribe to our newsletter!

இதர பக்கங்கள்

  • கதை கேளுங்கள்
  • செய்திமடல்கள்
  • விளம்பரம் செய்வதற்கு
  • சேவைக்கான விதிமுறை
  • அந்தரங்க கொள்கைகள்

மின்கவி - ADVT

E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »

திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு - ADVT

திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »

தமிழ்ச்சரம்.காம் - ADVT

தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »

உங்கள் கருத்து

  1. Sudar on பாவம் அவள்April 2, 2026

    ஜெஸ்ஸிக்காக நான் வருத்தப்படுகிறேன். இதேபோல் என் குடும்பத்திலும் நடந்துள்ளது. ஷூமா போல் முந்தானை விரித்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாள் அவளுடன் தொடர்ந்து பழகினால் இவளும் நமக்கில்லை. அய்யோ

  2. Nirmala Chandrasekar on பாகம் இரண்டுApril 1, 2026

    சிறுகதைகள்.காம் தளத்தில் என் சிறுகதைகள் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.மிக சிறந்த தளம் .கை கோர்ப்போம்.

  3. Selvi on மரகத இல்லம்March 17, 2026

    Super

  4. சேகர். ரெ on தொடர்பிற்குDecember 29, 2025

    அன்புள்ளம் கொண்ட சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு, வணக்கத்துடன் ரெங்க.சேகர் வரையும் மடல். தாங்கள் எவ்வளவு சிரமமேற்கொண்டு வளைதளத்தினை நடத்தி வருகிறீர்கள் என்பதை காண முடிகிறது. பாராட்டுக்கள். தங்கள்…

  5. பே.செல்வ கணேஷ் on தொடர்பிற்குDecember 27, 2025

    வணக்கம்!கடந்த இரண்டு நாட்களாக எந்தவொரு கதைக்கும் ரேட்டிங் கொடுக்க முடியவில்லை.ஸ்டார் ரேட்டிங் கொடுக்கின்ற ஆப்ஷனே இல்லை,அதனை என்ன என்று பார்க்கவேண்டுகிறேன்!

Copyrights

© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890, Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube
பொறுப்பு அறிக்கை: இந்த வலைத்தளத்தின் கருத்து மற்றும் வடிவமைப்பு தள உரிமையாளருக்கு மட்டுமே சொந்தமானது. தள உரிமையாளரின் அனுமதியின்றி கருத்து அல்லது வடிவமைப்பின் எந்த பகுதியையும் நகலெடுக்க / பயன்படுத்த முடியாது. இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 – 5 நாட்கள்) நீக்குகிறோம். Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner’s permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. It is believed that all the stories on this site were written by readers or famous authors. We are not responsible for any rights violated. If you wish, we will remove that story from this site (2 – 5 days). © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890. | CoverNews by AF themes.