கதையாசிரியர்: Testimonials

101 கதைகள் கிடைத்துள்ளன.

எஸ்.ராமமூர்த்தி

கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 1,082

 அரசியல்வாதிகளைப் போல, வாக்குறுதிகளை அளிக்காமல் இளம் தலைமுறை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு, வாசிப்பதிலும், படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவதற்கான, ஆக்கப்பூர்வமான, அறிவின்பாற்பட்ட...

சுதா சிவதாஸ்

கதைப்பதிவு: September 15, 2023
பார்வையிட்டோர்: 1,105

 என் சிறுகதை, ‘கையெழுத்து’ உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் தளத்தைப் பற்றி நான் அறிந்த கொண்டதில்...

அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

கதைப்பதிவு: August 18, 2023
பார்வையிட்டோர்: 781

 எழுத்துப்பசி கொண்டு ஏங்குவோருக்கு பழுத்துப்பசி போக்க உதவும் அட்சய விருட்சமாய் உள்ளது தங்களது சிறுகதைத்தளம்.

ஸ்ரீ.தாமோதரன்

கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 1,273

 சிறுகதைகள்.காம் மூத்த, மற்றும் பிரபல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளை கொண்டுள்ள பொக்கிஷம். அதுமட்டுமல்ல எண்ணற்ற ஆரம்ப கட்ட எழுத்தாளர்களுக்கும் நல்ல...

விஜி ரமேஷ்

கதைப்பதிவு: May 26, 2023
பார்வையிட்டோர்: 1,226

 என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு “சிறுகதைகள்.காம்” ஒரு வரப்பிரசாதமாகும். தங்கள் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும், ஆதரவிற்கும், இணையதளத்தில் எனது எழுத்துக்களை...

சுப்ரபாரதிமணியன்

கதைப்பதிவு: May 24, 2023
பார்வையிட்டோர்: 1,281

 வணக்கம், தொடர்ந்து தங்கள் தளம் நல்ல சிறுகதைகளை பிரசுரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சாதாரண சிறுகதைகளை நிறையப் பேர்...

ஜான்சிராணி தனபால்

கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 718

 எழுத ஆர்வமுள்ளோர்க்கு உங்கள் தளம் வாய்ப்பு தருகின்றது. இப்போது தளம் புதிய வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துகள்.

பூ.சுப்ரமணியன்

கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 1,010

 வணக்கம். தங்களது சிறுகதை தளம் அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நம்பிக்கை நட்சத்திரமாக சிறுகதை தளம்...

சரசா சூரி

கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 751

 சிறுகதைகளுக்கான இணைய தளங்கள் காளான்போல பெருகிவிட்டிருந்தாலும், சிறுகதைகள்.காம்…தனித்து நிற்பதன் காரணம் வியாபார நோக்கம் அறவே இன்றி, தரமுள்ள கதைகளை பாரபட்சமில்லாமல்...

அன்பழகன்ஜி

கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 1,026

 இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை பொதுவெளிக்கு கொண்டுவருவது பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் என்றால்...