கதையாசிரியர்: Testimonials

101 கதைகள் கிடைத்துள்ளன.

மஞ்சுளா ரமேஷ் ஆரணி

கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 23

 முதலில் சிறுகதைகள்.காம் இணைய இதழிற்கு நன்றிகளைத் தெரிவித்துப்கொள்கிறேன். என்னுடைய சிறுகதைகளை பதிவிடுவதற்கு மிக்க நன்றி. கதைகளை நிறைய வாசகர்கள் பார்வையிடுவது...

முத்தமிழ்ப்பித்தன்

கதைப்பதிவு: November 23, 2025
பார்வையிட்டோர்: 73

 தங்களின் ‘சிறுகதைகள்’ மின் இதழில் எனது “விலை போகும் உறவுகள்” எனும் சிறுகதையை அனுப்பி இருந்தேன். தாங்கள் அதனை உடன்...

இளையவேணி கிருஷ்ணா

கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 133

 தங்களது சிறுகதைகள்.காம் தளத்தில் எம்மை போன்ற எழுத்தாளர்கள் கதைகளை பதிவேற்றம் செய்து ஊக்கம் தந்து வருகிறீர்கள். தங்களது தளம் பல...

சிவசங்கரி குருநாதன்

கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 196

 எனது சிறுகதையை தங்களது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி. இது என்னைப் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளர்களை...

கே.எஸ்.சுதாகர்

கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 166

 ஒரு தளத்தில் எத்தனை வகைப்பட்ட சிறுகதைகள். காணக் கிடைக்காத கதைகள் முதல் சமீபத்தில் வந்த படைப்புகள் வரை இங்கே பார்வையிடக்கூடியவாறு...

சந்திரா மனோகரன்

கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 185

 வணக்கம். எண்ணற்ற சிறுகதைகளும், தொடர்கதைகளும் பல்வேறு தலைப்புகளில் கொட்டிக்கிடக்கின்றன. என்னைப் போன்ற ஏராளமான படைப்பாளிகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு. குறுகிய...

முனைவர் கோ.ஒளிவண்ணன்

கதைப்பதிவு: April 23, 2025
பார்வையிட்டோர்: 303

 எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.

உஷாதீபன்

கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 285

 அச்சில் வருவதைவிட இணையதளத்தில் படிக்கும் காலம் இது. அதிலும் சிறுகதைகள் இணையதளம் பல்லாயிரம் இலக்கியவாசகர்களால், வாசிப்பு அனுபவம் உள்ள வாசகர்களால்,...

பவானி சச்சிதானந்தன்

கதைப்பதிவு: March 28, 2025
பார்வையிட்டோர்: 300

 நன்றி!உண்மையில் வரவேற்க வேண்டிய சிறந்த விடயம். எமது ஆக்கங்களை இப்படியும் பிரபல படுத்தலாம் என அறிந்து பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றேன்....

ரா.நீலமேகம்

கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 340

 சுயமாக ஏற்படும் எண்ணங்கள் தவிர மனிதர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நிறைய எண்ணங்களையும், மனதில் பதியும் அளவுக்கு சில நினைவுகளையும்...