உடம்பு என்பது



சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க...
சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க...
திரு.ஷாராஜ் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட இரண்டாவது கதாசிரியர் இவர் தான். நவம்பர்...
சீராக இருந்த அடிவைப்புகளின் நீளம் குறைகிறது. நடையில் தயக்கத்திலான தளர்வு. கண்களின் பார்வையில் நிற்கும் பூக்கோட்ட ஹௌஸ். கண்ணாடிச் சில்லுகள்...
“எடீ, சுப்ரியே…! உனக்கு இன்னும் வேடிக்கை பாத்துத் தீரலியா? வந்து புஸ்தகத்த எடுத்துப் படியடீ…!” வைஷாலி குரல் கொடுத்தாள். இடக்...
சற்று முன்னர் மின்தடை ஏற்பட்டு அறைக்குள் புழுங்கியதால்தான் வரதராஜன் நாற்காலியோடு வராந்தாவுக்கு வந்திருந்தான், வெளிக் காற்றாவது வீசுமே என்று. ஆனால்,...
“மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல....
இல்லாத பூனை எங்குமே இல்லை என்றும், அப்படியொரு பூனை இருக்கவே முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். இல்லாத பூனை அவர்களின்...
மத்தியானத்திலிருந்து காய்ந்து கிடந்ததற்கு இப்போது இதமாக இருந்தது. சாயங்காலத்தின் வெம்மையற்ற வெயிலும் சிலுப்புகிற காற்றுமாக நடக்கையில். அதிலும் தனியாக என்பதால்...
அம்மாவோடு அவள் படியிறங்கினாள். நோயை நினைவுபடுத்தும் டெட்டால் நெடியிருந்து தப்பித்தாயிற்று. வெளிக் காற்றை சுவாசித்ததுமே, விடுதலையாகிவிட்டது போன்ற உணர்வு. என்ன...