கதையாசிரியர்: விமலன்
கதையாசிரியர்: விமலன்
விதைப்பு உழவு



முன் இரவு வரும் நேரம் மறைந்த சூரியன் ஒவ்வொன்றாய் காட்சிப்படுத்துகிறான் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தவனின் முன்னே. காட்சிகள் வீதிகளாக,கடைகளாக,அலுவகங்களாக கோயில்களாக,டீக்கடை...
புட்டுக்கலவை



தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு உருப்படுபராக ராமு சித்தப்பா. கால ஓட்டத்தில் முகம் மறந்து போன உருவினராயும், என்னிலிருந்து துடைத்து எறியப்பட்டமனிதராயும்...
பதிவிறக்கம்



பரமக்குடியிலேயே இறங்கிவிட்டேன். அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியும் என்கிற இல்லை எனக்கு. வழியெங்கும் நினைத்துக்கொண்டுதான் வந்தேன்.இறங்குவதற்கு ஏதுவான இடம் எதுவாய்...
டுபுடுபு மோட்டார்…



தோனியது.கிளம்பிவிட்டேன்.அதிகாலை நான்கு மணிக்கு வந்துவிட்ட விழிப்பு அப்படியானதொரு எண்ணத்தையோ, அதற்கான சூழலையோ உருவாக்கியிருக்கவில்லை. ஆனாலுமாய் கிளம்பிவிடுகிறேன். கொஞ்சம் மனத்தயக்கத்திற்கு பிறகு...
கண்ணாடிச்சில்லு



அது தூறலா, பெருமழையா என்பது இன்னும் தெரியாமலேயே? லேசாக பெய்ய ஆரம்பித்து உடல் நனைத்து, மனம் நனைத்து, வடு உண்டாக்கிய...
தந்திக்கம்பி…



கருப்பும்,வெளுப்பும்,சிவப்பும்,பிங்குமாய் கரைந்தோடுகிற சிந்தனையுடன் சாலை கடக்கிற இருசக்கர வாகனமும் அதன் மீது அமர்ந்து வருகிற இவனுமாய் எட்டித் தொட வேண்டிய...
புரோட்டா சால்னா…



கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய...