கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்

77 கதைகள் கிடைத்துள்ளன.

உண்டால் அம்ம!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 1,273

 வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது....

ஓடும் செம்பொன்னும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 1,353

 கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய்...

மயிரே மாத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 1,350

 கேரளத்தில் வரிசை தாண்டுவது என்பதோ, வெளிப்படையாகக் கைக்கூலி கொடுப்பது என்பதோ சாத்தியமில்லை. தமிழ்நாடு என்றால் எல்லமே வெளிப்படை. “ஒம்மாண அம்மாச்சா...

மணமானவருக்கு மட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 1,222

 (2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜனவரி ஒன்றாம் தேதி அந்த விளம்பரம்...

பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 1,810

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பட்டினத்தாருக்கும் திருஞானசம்மந்தருக்கும் கூட வேறுபாடு தெரியும்...

சங்கிலிப் பூதத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 1,949

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெயர் சங்கிலிப் பூதத்தான் என்றாலும் அழைப்பது...

முள்ளெலித் தைலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 1,819

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பத்துப் பன்னிரண்டு வயது வரைக்கும் இளைப்பு...

விலாங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 1,731

 கள்ளிவெட்டிப் போட்டு ஒரு மணி நேரமாவது இருக்கும். துண்டு துண்டாக, இரண்டங்குல கனத்தில் திருகுக் கள்ளிகள் குட்டையாகத் தேங்கிக் கிடந்த...

உப்புக் கிணறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 1,777

 ரெண்டு நாளைக்கிண்ணாலும் வாய்க்கும் ருசியாத் திங்கட்டுமே’ என்ற கரிசனத்துடன் மாமியார் செய்துவைத்துப் போன கத்தரிக்காய் – முருங்கைக்காய் – சேனைத்...

உப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 1,720

 சொக்கன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு இப்போது என்னவாவது தின்றால் கொள்ளாம் என்று தோன்றியது. அரங்கினுள் புகுந்து ஒவ்வொரு மண்பானைகளை...