கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன்

113 கதைகள் கிடைத்துள்ளன.

அரசு அதிகாரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 6,707

  கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ஒரே பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸை நிரம்பிக் கொண்டு, போலீஸ் ஜீப்கள் சத்தம்...

ரிஷி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 7,685

  சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு...

நல்ல மகன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 9,346

  நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! அம்மாவின் பெருமைகளைப் பற்றி, சிறப்புகளைப் பற்றி இதுவரை...

மர்ம நோய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 10,912

  வேந்தனின் கண்டிஷன் வெகு சீரியஸ்! டாக்டர்களே நம்பிக்கை இழந்து விட்டார்கள்! வேந்தன் அரசியலில் நுழைந்து 50 வருடங்களாகி விட்டன!...

டைட்டில் கார்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 12,360

  கோவை பீளமேட்டில் தொழிலதிபர் கோமதி நாயகத்தின் பங்களா. குழந்தை காணாமல் போய் இருபத்தி நான்கு மணி நேரமாகி விட்டது....

தமிழ் பெண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 32,945

  சிவராமன் நியூ ஜெர்ஸிக்குப் போய் கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாகி விட்டன. இன்று சிவராமனும் அவர் மகன் ஶ்ரீதரும் அமெரிக்காவில்...

உடையாத கொலு பொம்மைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 11,369

  சிதம்பரம் பூங்கா. மாலை ஆறுமணிக்கு வழக்கமாக கூடும் அந்த ஐந்து முதிய நண்பர்களும் ஒதுக்குபுறமாக இருக்கும் இரண்டு பெஞ்சுகளில்...

நல்ல சம்பளம்! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 24,193

  “ஏண்டா!… வயசு இருபதாகுது!…… படிப்பு தான் ஏறலை…எட்டாவதோடு நின்று விட்டாய்….. ஏதாவது ஒரு கடையில் ஒரு வேலை தேடிக்...

எழுத்துக் கூலி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 11,292

  முழு நிலவு பத்திரிகை ஆசிரியர் எழுத்து வேந்தன் தமிழ் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்ற கதாசிரியர்களில் ஒருவர். அவர்...

வீட்டுக்கு ஒரு….! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2019
பார்வையிட்டோர்: 44,066

  மழை வேண்டுமானால் வீட்டுக்கு ஒரு மரம் நட வேண்டும் என்று ஒரு காலத்தில் தொகுதி மக்களிடம் தீவிர பிரச்சாரம்...