என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..?



சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.. இரவு மணி இரண்டு…. அங்கொன்றும் இங்கொன்றுமாய் துணி மூட்டையாய் சுருண்டு கிடந்தவர்களைத்தவிர அந்த பிளாட்பாரத்தில் நடமாட்டம்...
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.. இரவு மணி இரண்டு…. அங்கொன்றும் இங்கொன்றுமாய் துணி மூட்டையாய் சுருண்டு கிடந்தவர்களைத்தவிர அந்த பிளாட்பாரத்தில் நடமாட்டம்...
“இன்னிக்கு காக்கா கதை சொல்வோமா? “ஒ சொல்லு” “நா சொல்ல மாட்டேன்” “நாந்தான் சொல்லணுமா?” “ஆமா” “ஒரு காக்கா வந்து…”...
மொபைலில் எண்களை ஒத்தும்போதே மனம் படபடத்தது.இரண்டு முறை தப்பான எண்ணை அமுக்கினாள்.. மோகனாவுக்கு அவள்மேலையே கோபமும் எரிச்சலும் வந்தது. தான்...
அவன் பெயர் அவனுக்கே தெரியாது..! இந்த பூமியில் அவன் வாழ்கிறான் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை… என்ன ஆதாரம் வேண்டும்…?...
“அம்மா.என்னோட இன்னொரு சாக்சக் காணம்…ப்ளீஸ்..வாம்மா..!” “பப்லு..எத்தன ஜோடி இருக்கு..அலமாரியில நல்லா தேடிப்பாரு…!” “நல்லா தேடிட்டேன்..எல்லாமே ஜோடியில்லாமதான் இருக்கு…வாம்மா..வந்து தேடு….!” பப்லுக்கு...
மயில் கழுத்து நிறத்தில் உடல் எங்கும் சரிகை பூப்போட்டு தகதகவென கண்ணைப் பறித்தது பட்டுப் புடவை… அரக்கு நிற பார்டர்..அதில்...
“குடும்மா..! ஏம்மா.? நான் குத்துக்கல்லாட்டம் பக்கத்துல நிக்கயில நீ போயி தண்ணில கைய வச்சு இதெல்லாம் கழுவிகிட்டு..! நவுரு…” சாதாரணமாய்...
கருப்பையா கருப்பு கிடையாது.நல்ல சிவப்பு நிறம்.அம்மா அகிலாண்டம் மாதிரி.. ! நல்ல உயரம் கூட..! “பொறந்த குழந்தய பக்கத்துல நரஸம்மா...
தொப்பென்று ஏதோ கிணற்றுக்குள் விழுந்த சப்தம்… கிணற்றுக்குள் முங்கி முங்கி குளித்துக் கொண்டிருந்த நிலா ஒரு வினாடி நடுங்கிப் போய்...
“குஞ்சரம்மா..! உங்களுக்கு ஒரு கடுதாசி… சென்னையிலிருந்து..உங்க பேரன் வெற்றிதான் எழுதியிருக்கப்ல..” “என்ன கொமரு..கடுதாசிய குடுத்துப்புட்டு உம்பாக்குல போனா..? யாரு படிச்சு...