கதையாசிரியர்: இமையம்

51 கதைகள் கிடைத்துள்ளன.

சாரதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 4,454

 இடித்துப்பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கெனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது...

விஷப்பூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 4,110

 “இனி அவ செத்தா நானில்ல. நான் செத்தா அவ இல்ல. நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி, அப்பா அம்மா வேணாமின்னுதான ஓடிப்போயிட்டா? இனி அவ...

சாமி இருந்தா கேக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 3,952

 செங்குறிச்சி காவல் நிலையத்திற்கு கிழக்குப் பக்கத்திலிருந்த அரசமர நிழலில் வசந்தாவும், அவளுடைய தங்கை கண்ணகியும் உட்கார்ந்திருந்தனர். தலையைக் கவிழ்த்தபடி உட்கார்ந்திருந்த வசந்தா உடைந்துபோன...

ரவநேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2024
பார்வையிட்டோர்: 2,670

 அழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. படுத்துக்கொண்டிருந்த காமாட்சி எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வாசலில் செல்லமுத்து நின்றுகொண்டிருந்தார். “ஏன்...

காதில் விழுந்த கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 4,326

 நடராஜன் வேட்டியை எடுத்துக் கட்டினார். மேல்சட்டையைப் போட்டபோது சமையல் அறையிலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த சாரதா சொன்னாள். “சட்டுன்னுபோயி சட்டுன்னு வாங்க. சுகரும்...

நன்மாறன்  கோட்டை கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 7,252

 “நல்ல ஊரு சார். இங்க வேல செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆப்ரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கன்னு யாரும்...

காணாமல் போனவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 4,507

 பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தான் கொளஞ்சிநாதன்.  அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. பேருந்தில்...

ஆலடி பஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 6,328

  “கொஞ்சம் நவுந்து குந்து.” என்று வடக்கிருப்புக்காரி சொன்னாள். “ஆளு வருது” பிரியங்கா சொன்னாள். “ஆளு வரப்ப எழுந்திரிச்சிக்கிறன். இப்ப...

கவர்மண்ட் பிணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 4,648

 புழுதிக் காலோடு வீட்டுக்குள் போக வேண்டாம் என்று நினைத்தாள் ஜெயந்தி. வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று சிமென்ட் தொட்டியிலிருந்த தண்ணீரில் கால்,...

மயானத்தில் பயமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 4,183

 “கை வேலய முடிச்சிட்டுத்தான் சாப்புடணும். இரு வந்திடுறன்” என்று சொன்ன பழனிசாமி, வேகமாகத் தண்ணீர்க்குழாய் இருந்த இடத்திற்க்கு நடக்க ஆரம்பித்தான்....