கதையாசிரியர்: இமையம்
கதையாசிரியர்: இமையம்
விஷப்பூச்சி



“இனி அவ செத்தா நானில்ல. நான் செத்தா அவ இல்ல. நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி, அப்பா அம்மா வேணாமின்னுதான ஓடிப்போயிட்டா? இனி அவ...
சாமி இருந்தா கேக்கும்



செங்குறிச்சி காவல் நிலையத்திற்கு கிழக்குப் பக்கத்திலிருந்த அரசமர நிழலில் வசந்தாவும், அவளுடைய தங்கை கண்ணகியும் உட்கார்ந்திருந்தனர். தலையைக் கவிழ்த்தபடி உட்கார்ந்திருந்த வசந்தா உடைந்துபோன...
காதில் விழுந்த கதைகள்



நடராஜன் வேட்டியை எடுத்துக் கட்டினார். மேல்சட்டையைப் போட்டபோது சமையல் அறையிலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த சாரதா சொன்னாள். “சட்டுன்னுபோயி சட்டுன்னு வாங்க. சுகரும்...
நன்மாறன் கோட்டை கதை



“நல்ல ஊரு சார். இங்க வேல செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆப்ரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கன்னு யாரும்...
காணாமல் போனவர்கள்



பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தான் கொளஞ்சிநாதன். அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்த மாதிரி பேருந்து ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்தது. பேருந்தில்...
கவர்மண்ட் பிணம்



புழுதிக் காலோடு வீட்டுக்குள் போக வேண்டாம் என்று நினைத்தாள் ஜெயந்தி. வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று சிமென்ட் தொட்டியிலிருந்த தண்ணீரில் கால்,...
மயானத்தில் பயமில்லை



“கை வேலய முடிச்சிட்டுத்தான் சாப்புடணும். இரு வந்திடுறன்” என்று சொன்ன பழனிசாமி, வேகமாகத் தண்ணீர்க்குழாய் இருந்த இடத்திற்க்கு நடக்க ஆரம்பித்தான்....