கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

ராமசுப்புவின் ‘போலோபாலா’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 7,197

 ராம சுப்பு இப்பொழுதெல்லாம் சமையல் செய்வதில் மிகவும் கெட்டிக்காரனாகி விட்டான். காரணம் அவனை ஒரு முறை அவன் மனைவி உனக்கு...

பொழுது போக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 1,320

 உடல்நிலை சரியில்லாமல் ஒரு வாரமாய் மருத்துவமனையில் வந்து படுத்து கொண்டிருக்கும் அண்ணாசாமி வலியால் துடித்து அரற்றிக்கொண்டு இருந்த ஒருவரை பக்கத்து...

இப்படியும் ஆட்கள் உண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 1,474

 அந்த அரசு அலுவலகம் வழக்கமான பழைமையிலேயே இருந்தது, அழுக்கான டேபிள், அந்தரத்தில் தொங்கிக்கொண்டு சாகவாசமாக சுற்றும் பேன், வரிசையாய் தூங்கி...

இளவரசியின் சமயோசிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 2,266

 நான் எண்ணியது தவறோ? இவனை சாதாரணமாய் எடைபோட்டு விட்டேனோ? இது வரை கிட்டத்தட்ட பனிரெண்டு நாட்கள் முற்றுகை இட்டு விட்டோம்,...

ட்ராவல்ஸ் பேக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 2,492

 பணி நிமித்தமாய் மாநில புலனாய்வு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, உண்டு இல்லை என்று அதிகாரிகளால் வசைபட்டு ஒரு வாரத்துக்குள் நகை திருட்டு...

இன்னா செய்தாரை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 3,255

 அன்று அரசு பொது மருத்துவமனையில் மாதவனுக்கு விடுமுறை, சரி அவனுடைய பால்ய தோழியும், மருத்துவமனையில் உடன் பணி புரிந்து வரும்...

தங்கம்…தங்கம்…தங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 3,215

 பதினொன்றை தாண்டி பனிரெண்டை நோக்கி கடிகார முள் சென்று கொண்டிருக்க…! ! அரபிக் கடலின் இந்திய துறைமுகத்திலிருந்து நானூறு கிலோ...

வட்டிக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2024
பார்வையிட்டோர்: 2,288

 வட்டிக்கு பணம் கொடுக்கும் மாரியம்மாளிடம் குப்பக்கா சொன்ன செய்தி அவள் வயிற்றில் அக்னி ஜூவாலையை உருவாக்கியது. கோடி வீட்டு சுப்பத்தாள்...

சென்னையில் கிடைத்த புதிய நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 1,913

 சத்தமும் சந்தடியுமாய் இருந்த மெரீனா பீச்…..நானும் என் மனைவியும் இது வரை கடலை பார்த்ததில்லை. இந்த வாய்ப்பு அகஸ்மாத்தமாய் என்...

வேலைக்கு வந்த இடத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 4,064

 இருள் சூழ்ந்த அந்த புதரருகே இருவர் வேர்த்து வழிய குழி வெட்டி கொண்டிருந்தனர். ம்..சீக்கிரம்.பாஸ் குழிய வெட்டி வைக்க சொன்னாரு.....