நினைவலைகள்



ரயில் மங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. ரங்கப்ரசாத் சட்டென விழித்துக்கொண்டான். மேல்பெர்த்தில் முழித்துக்கொண்டே படுத்திருந்த தன் அப்பா மாதவனைப் பார்த்து, “ரயிலின் ’கூ’...
ரயில் மங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. ரங்கப்ரசாத் சட்டென விழித்துக்கொண்டான். மேல்பெர்த்தில் முழித்துக்கொண்டே படுத்திருந்த தன் அப்பா மாதவனைப் பார்த்து, “ரயிலின் ’கூ’...
“ரிசப்ஷனுக்கு மணப்பொண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி நாற்காலில உக்காந்திட்டாங்க நாம நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா, நீதான் முதல்ல கடவுள் வாழ்த்துப்பாடல் பாடணும்,ரெடியா, ஜனனி?”...
”பெரியய்யா இருக்காருங்களா? அவரு சொல்லிக்கிட்டபடி மரத்தடி பிள்ளையாருக்கு வேண்டிக்கிட்டேன் பேரனுக்கு காமாலை கொணமாயிடிச்சி.அதான் பிள்ளையாருக்கு நேந்துக்கிட்டதை செலுத்த வந்தேன்.” என்று...
படப்பிடிப்பிற்கு புறப்பட்டு கொண்டிருந்தான் அபிஜித். அப்பொழுது அவனுக்குசெல்போனில் ஒரு அழைப்பு வந்தது. ஊரிலிருந்து அவன் நண்பன் சந்துரு பேசினான் “அபி!...
சந்திரனுக்குக் கோபமாய் வந்தது. ’ஒருகண்ணில் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்புதான் இந்த அப்பாவுக்கு. அண்ணன் ரவீந்திரனுக்காக வெண்ணையாய் உருகுகிறார். எல்லாம் பணம்...
சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சகாப்தம்...
“அதியமானைத் தேடி ஔவையார் வந்திட்டுருக்காங்க!” என்று குறும்புச்சிரிப்புடன் வாசலை பார்த்தபடி சொன்னாள் என் மனைவி வசுந்தரா. ”யாரு மீனாவா?” என்றேன்...
“சந்திராக்கு மூணாவதும் பொண்ணா?” மாமியார் மங்களத்தில் அலறல் கேட்டு தூக்கத்தில் தூக்கி வாரி போட்டவளாய் எழுந்து கொண்டாள் சந்திரா. முப்பது...
ஊடக நிருபர்களுடன் அந்த கலைஅரங்கில் கீழே முதல்வரிசை நாற்காலியில் நானும் உட்கார்ந்திருந்தேன்.மேடையில் இருவர் அமர்ந்திருந்தனர். ஒரு நபர் இன்னொருவரை இண்டர்வ்யூ...