கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்லாதே… யாரும் கேட்டால்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 9,792

  காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான் கைலாஷ். ’உங்க வீட்டுக் காரருக்குத் தெரிய வேண்டாம். அவருக்குத் தெரியாம வா..! உன்னை...

பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வருது..! அடக்க முடியலை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 3,656

  மன நிம்மதிக்கு வழி ஒண்ணே ஒண்ணுதான். ‘மறக்கறதும், மன்னிக்கறதும்தான்!எல்லாருக்கும் இது தெரியும்! மறக்கக்கூட முடியும்! ஆனா, எல்லோராலும் எல்லாத்தையும்...

சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 5,279

  மதியம் நல்ல வெயில் உண்ட களைப்பில் உறங்கிப் போனான் உமாபதி. யாரோ தொட்டு எழுப்புவதுபோலத் தோன்ற, கண்கள் மலர்ந்தான்...

வள்ளி வள்ளி என வந்தான்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 9,641

  நம்ம பண்ணின பாவமோ புண்ணியமோ தெரியலை., தினமும் எவனோ ஒருத்தன் வந்து வகையா மாட்டிக்கறான். நமக்கு ஞானம் கொடுக்க..!...

உண்ட சோறும் உருவான தொப்பையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 9,649

  ‘கடன் பிரச்சனையைக்கூட தீர்த்துடலாம் போல இருக்கு. தீரவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணி கல்லாட்டம் வந்து விழுந்துவிட்ட தொப்பை தரும்...

இதயம் ஒரு கோயில்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 3,715

  ஒண்ணுமே புரியலை., இதே ஆள்தான் டவுன்ல பழமுதிர் நிலையம் கடை வச்சிருக்கார். அங்க பழம் வாங்கப்போனா… கறாரா பணத்தைக்...

ஓடி ஓடி உழைக்கணும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 3,774

  அந்த வாட்ச் ரிப்பேர்காரர் மணி ஏட்டனை ஒரு முப்பது வருஷமாத் தெரியும். ஒண்ணா சபரி மலைக்குப் போனபோதிலிருந்து பழக்கம்....

நான் என்ன சொல்லிவிட்டேன்…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 3,925

  முதல் மணி அடித்தபோதே பள்ளி முதல்வரைப் பார்க்க வந்திருந்தார் பார்த்த சாரதி. காலைக் கூட்டம் முடிந்து மாணவர்களுக்கு ஒழுக்கம்...

நானும்கூட ராஜாதானே நாட்டுமக்களிலே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 5,203

  அவரைப் போய் ஏண்டா பார்த்தோம்னு ஆயிடுச்சு?! தன்னைத் தானே நொந்து கொண்டான் தனகோடி. ‘பூர்வீக வீட்டை மாத்துங்கறார்… ‘அதே...

மீனம்மா… மீனம்ம்மா… கண்கள் மீனம்மா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 6,233

  ‘பொழுது போக மாட்டேங்குது..! என்ன செய்யறதுன்னு தெரியலை!., மீன் தொட்டி, வாங்கி கலர்மீன்கள் வளர்க்கட்டுமாப்பா?!’ என்றாள் வசுமதி. ‘வேண்டாம்மா…....