முகத்தில் முகம் பார்க்கலாம்..!



‘படித்துவிட்டு வருஷக்கணக்காய் தம்பி சும்மா இருக்கிறானே?! அவனுக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்யுடா சின்னத்தம்பி!’ என்றாள் அம்மா. சின்னத்தம்பியின் தம்பி சொன்னான்...
‘படித்துவிட்டு வருஷக்கணக்காய் தம்பி சும்மா இருக்கிறானே?! அவனுக்கொரு வேலைக்கு ஏற்பாடு செய்யுடா சின்னத்தம்பி!’ என்றாள் அம்மா. சின்னத்தம்பியின் தம்பி சொன்னான்...
தலைப்பைப் பார்த்த உடனேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது இது ஏதோ வாமன அவதார மகிமை பற்றிச் சொல்லப் போகிற கதை என்று!...
ஆசை வெட்கமறியாது என்பது சரி; அகவை கூடவா வெட்கமறியாது?!. ஆமாம்!. அப்படித்தான். அந்த இரண்டு வயதுக்குழந்தைக்கு எது அசிங்கம் எது...
அதிகாலை நேரத்திலேயே வீடு இரண்டுபட்டது, பேத்தியின் அழுகையும் அதனைச் சமாதானப்படுத்த முடியாத தோல்வியில் அதன் தாயின் கத்தலுமாய் இரண்டு பட்டது...
அந்த ஒதுக்குப் புறமான தோட்டத்தில் தங்கள் பிள்ளைகளை ஜெர்மனியில் வேலைக்கு அனுப்பிவிட்ட நிம்மதியிலும் முதியோர் காதலை அனுபவிக்கும் இன்பத்திலும் திளைத்திருந்தார்கள்...
தினசரி மாலையில் மகாவுடன் வாக்கிங்க் போவது சகாவின் வழக்கம்!. அன்றைக்கும் அப்படி இருவரும் பேசிக்கொண்டே காலாற ஒரு கிலோமீட்டர் தூரம்...
(கதைப் பாடல்) அழகு நகராம் ஹேமலின்அங்கு இருந்த எலிகளோவாழும் மக்கள் யாவர்க்கும்வருத்தம் கொடுத்து வந்ததாம்! எலிகள் தொல்லை நீக்கிடஎந்த வழியும்...
(பழைய கதை புதிய பாடல்) மணலாய்க் குவிந்த மண்மேடுமண்டையைப் பிளக்கும் வெயில்சூடுதணலாய்க் கொதிக்கும் தரைவழியேதள்ளாடி நடந்தாள் ஒருகிழவி! கிழவி மெத்தப்...
நான்கு பேர்கள் நண்பராம்நள்ளிரவில் சேர்ந்துபோய்ஓங்கி நின்ற மரத்தடிஒன்று சேர்ந்து தோண்டினர் பானை ஒன்று தென்படஎடுத்தனைப் பார்த்தனர்கண்ணைக் கவரும் பொன்நகைபுதைய லிருக்கக்...
‘ஐலேசா.. ஐலேசா..’ என்ற வார்த்தைகள் இன்றைக்கு வரைலலாகும் வார்த்தைகள் அதைக், கேட்டதும், அந்தப்பாட்டும் ஆடல் நாயகி சாய் பல்லவியும் வயது...