கதையாசிரியர்: வளர்கவி

227 கதைகள் கிடைத்துள்ளன.

சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேனே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2024
பார்வையிட்டோர்: 4,762

 மதியம் நல்ல வெயில் உண்ட களைப்பில் உறங்கிப் போனான் உமாபதி. யாரோ தொட்டு எழுப்புவதுபோலத் தோன்ற, கண்கள் மலர்ந்தான் யாருமில்லை....

வள்ளி வள்ளி என வந்தான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 9,098

 நம்ம பண்ணின பாவமோ புண்ணியமோ தெரியலை., தினமும் எவனோ ஒருத்தன் வந்து வகையா மாட்டிக்கறான். நமக்கு ஞானம் கொடுக்க..! ‘நானேயோ...

உண்ட சோறும் உருவான தொப்பையும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 9,175

 ‘கடன் பிரச்சனையைக்கூட தீர்த்துடலாம் போல இருக்கு. தீரவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணி கல்லாட்டம் வந்து விழுந்துவிட்ட தொப்பை தரும் தொந்திரவு!....

இதயம் ஒரு கோயில்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 3,336

 ஒண்ணுமே புரியலை., இதே ஆள்தான் டவுன்ல பழமுதிர் நிலையம் கடை வச்சிருக்கார். அங்க பழம் வாங்கப்போனா… கறாரா பணத்தைக் கறந்துட்டுத்தான்...

ஓடி ஓடி உழைக்கணும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 3,383

 அந்த வாட்ச் ரிப்பேர்காரர் மணி ஏட்டனை ஒரு முப்பது வருஷமாத் தெரியும். ஒண்ணா சபரி மலைக்குப் போனபோதிலிருந்து பழக்கம். இன்றும்...

நான் என்ன சொல்லிவிட்டேன்…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 3,599

 முதல் மணி அடித்தபோதே பள்ளி முதல்வரைப் பார்க்க வந்திருந்தார் பார்த்த சாரதி. காலைக் கூட்டம் முடிந்து மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய...

நானும்கூட ராஜாதானே நாட்டுமக்களிலே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 4,832

 அவரைப் போய் ஏண்டா பார்த்தோம்னு ஆயிடுச்சு?! தன்னைத் தானே நொந்து கொண்டான் தனகோடி. ‘பூர்வீக வீட்டை மாத்துங்கறார்… ‘அதே காம்பவுண்டுக்குள்...

மீனம்மா… மீனம்ம்மா… கண்கள் மீனம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 5,824

 ‘பொழுது போக மாட்டேங்குது..! என்ன செய்யறதுன்னு தெரியலை!., மீன் தொட்டி, வாங்கி கலர்மீன்கள் வளர்க்கட்டுமாப்பா?!’ என்றாள் வசுமதி. ‘வேண்டாம்மா…. !’...

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 5,124

 ‘காலம் மாறீட்டது, கதை சொல்றாளாம் கதை!’ உங்க அம்மவுக்கு அறிவே இல்லை.. மாமியாரைக் கடிந்து கொண்டாள் மகேஸ்வரி. ‘என்னடி சொல்றே..?!...

அச்சர அப்பியாசமும், அணிலின் சகவாசமும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2024
பார்வையிட்டோர்: 5,504

 ‘சூ!’ ‘சூ!’ வென்று எதையோ வானம் பார்த்துத் துரத்திக்கொண்டிருந்தாள் வசந்தா. அவள் பேருதான் வசந்தா ஆனா, மே மாசம் வந்தா...