கதையாசிரியர்: மனோவசந்த்

16 கதைகள் கிடைத்துள்ளன.

ஊனம் ஒரு குறையல்ல‌

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2013
பார்வையிட்டோர்: 7,347
 

 அந்த அரச மரமும் புங்க மரமும் பதினைந்து வருடங்களாகவே ஒன்றாகவே வளர்ந்து வந்தன. எங்கிருந்தோ ஒதுங்கிய பறவைகளின் எச்சத்தில் வித்தாகி,…

கெட்ட நேரம் – திருக்குறள் கதை (109)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2013
பார்வையிட்டோர்: 8,551
 

 சுகவனம் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சார் ! அந்த சிவராஜ்…

தாலி பாக்கியம் – திருக்குறள் கதை (102)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 8,548
 

 காரை விட்டு இறங்கும் போதே காவேரி கவனித்து விட்டாள் அங்கே நிற்பது ராஜிதான் என்று. வாழ்க்கையில் மறக்க முடியாத முகங்கள்…

இன்னொரு கடவுளின் தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2012
பார்வையிட்டோர்: 10,953
 

 மனிதனைப் படைத்த போது கடவுள் நினைக்கவில்லை மனிதன் இப்படி ஆகிப்போவான் என்று. அதே போல், மதங்களைப் படைத்த போது மகான்களும்…

திருக்குறள் கதை (118) – தராசு முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 14,224
 

 சந்திரன் அந்த லண்டன் அசைன்மென்டில் மிகவும் ஆர்வமாக இருந்தான். அது மிகவும் சவால் நிறைந்த வேலை. ஆனால் அந்த அசைன்மென்ட்…

விருந்தோம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 11,073
 

 நான் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது, சரியாக சென்னை எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்குள் வந்துகொண்டிருந்தது. ரயிலில் ஏறி என் சீட்டில் ஜன்னலோரமாக உட்கார்ந்து…