கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி

10 கதைகள் கிடைத்துள்ளன.

பேராண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 2,551

 எப்படி பேச்சை துவக்குவது என்கிற யோசனை யில் ஆழ்ந்தவளாய் காணப்பட்டாள் மனோ. அவள் எதிரே அவளை மணக்கவிரும்பி சம்மதத்தை எதிர்...

தெய்வ சாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 3,348

 மிகவும் படபடப்பாக வந்தது ராணிக்கு. எவ்வளவு நம்பினாள். மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள். நம்பிக்கை துரோகம் என்பது இதுதானா? அக்கா,...

உழைப்பாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 2,390

 கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது. முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு. இப்படி பொளக்குதே வெயிலு,...

தெய்வத்தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,470

 அம்மா இறந்துவிட்டாள்! நம்பமுடியாத அதிர்ச்சி யில் உறைந்துபோய் கிடந்தான் ரகு. கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதுபோல் தெரிந்தாள் ஜானகி. ஒரு நாள்...

மறுபிறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 3,318

 பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள். இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு சேர்ந்த...

ஜீவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 5,034

 மொத்த உயிரையும் பிடுங்கினாற் போன்ற வலியில் இருந்தார் சிவனேசன். அது மனைவி அகிலத்தின் மறைவு தான். பணி முடிந்து ரிடையர்டு...

குறையொன்றும் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 4,782

 என்னங்க…. கலக்கத்துடன்  கணவனை அழைத்தாள்  கீதா.  ஏறக்குறைய. அதேநிலையில் இரு ந்த. குமார் மனைவி யின் அழைப்பால் திரும்பினான். என்ன...

சாமான்யன் ஆகிய நான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 2,812

 தேர்தல் திருவிழா, வழக்கமான சடங்கு சம்பிரதாயங்களுடன்  கோலாகலமாக நடந்து, முடிந்து, அதன் இறுதக்கட்டமாக   தேர்தல் முடிவை அறிவிக்கும் நாளும் வந்துவிட்டது,...

புது அத்தியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 9,152

 காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்துகொண்டார் அண்ணாமலை. இரவு முழுதும் உறங்கவே இல்லை.  என்னவோ படுக்கையில் இருந்து...

யார் பிழை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 5,891

 தலைமுடியை கொத்தாக. பிடித்துக்கொண்டு முதுகில் கும் கும் என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை. சத்தம் கேட்டு உள்ளேயிருந்த...