கதையாசிரியர்: ஜ.ரா.சுந்தரேசன்

88 கதைகள் கிடைத்துள்ளன.

பிரியமான கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,394

  பிரியமுள்ள கணவருக்கு, வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து...

கூழுக்கொரு கும்பிடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,573

  ஒரு மாபெரும் பொறுப்பை சீதாப்பாட்டி அப்புசாமியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உள்ளே படுத்திருந்தாள். ஆடி மாசம் என்றாலே சீதாப்பாட்டிக்கு ஓர்...

வாய்வா? தாய்வா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 13,122

  அப்புசாமி ‘ஆ!’ என்றார் தோளைப் பிடித்துக் கொண்டு, தோளில் தென் வடலாக நாற்பது டிகிரி கோணத்தில் ஒரு வலி...

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 14,045

  அப்புசாமி குறிபார்த்து தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றார். க்ரீச் என்று அலறலுடன் ஆட்டோ ஒன்று நின்றது. யோவ்!...

சீதே ஜே.பி.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,279

  “என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன்.  திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே…ஹ¥ம்… என்ன...

செடி நட்டவர் தண்ணீர் ஊற்றுவார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,666

  அப்புசாமிக்குப் பல விஷயங்கள் ஆரம்பத்தில் புதிராகத்தான் இருக்கும். ஆனால் சீதாப்பாட்டி லாரி ஒன்று அழைத்துக்கொண்டு வருமாறு ஒரு நாள்...

கங்கைக் கரைத் தோட்டம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,828

  பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 23-மணி 56 நிமிடம் 4.095 வினாடி ஆகுமென்று எல்லாக் கலைக் களஞ்சியங்களும்...

அப்புசாமிக்குள் குப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,975

  புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது பழமொழி. அப்புசாமி ஒரு புலியல்லவாதலால் அவர் புல்லைக் கிள்ளிக் கிள்ளித் தின்று...

ஹியூமன் பாம் அப்புசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 13,605

  அப்புசாமியைப் பெருமூச்சுகளே பெட்ரோலாகி இயக்க, அவர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். தினமும் குறைந்த பட்சம் காலையில் நாற்பது நிமிஷமாவது...

ஓட்டேரிப் பாதையிலே..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 12,875

  அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார். சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. “என்னைக் சும்மா தொந்தரவு...