கதையாசிரியர்: எஸ்ஸார்சி

55 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,588

 நான் சென்னைக்குச்செல்லும் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். ‘சென்னை’ எனப் பளிச்சென்று எழுதி வைத்துக்கொண்டு புதுவைப் பேருந்து நிலயத்தில் பேருந்துகள் சில அணிவகுத்து...

காய்த்த மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,755

 அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது...

தாட்சண்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,039

 பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துடுங்க, இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன்’...

பாழும் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 3,427

 டெலிபோன் மணி கிர்ரிங்க் கிர்ரிங்க் என் அடித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படித்தான். காலை ஒன்பது மணி ஆனால் இந்த...

சைவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 6,307

 அவன் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான். தனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல். முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க...

பந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 6,455

 நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர்...

அமாவாசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 5,205

 ‘நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே...

தொடு-கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2025
பார்வையிட்டோர்: 3,611

 உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே. முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத் தோன்றி வளர்ந்து...

நேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 6,930

 ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார். அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை. நிலபுலன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை...

வொலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2025
பார்வையிட்டோர்: 2,387

 தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது....