சிநேகாவும் போலீஸ் தொப்பியும்



“அம்மா! அம்மா!”, என கத்தியபடியே ஓடிவந்தாள் சிநேகா. “என்ன சிநேகா? என்னாச்சு? ஏன் இப்படி கத்தீட்டே ஓடிவர?” “அம்மா இங்க...
“அம்மா! அம்மா!”, என கத்தியபடியே ஓடிவந்தாள் சிநேகா. “என்ன சிநேகா? என்னாச்சு? ஏன் இப்படி கத்தீட்டே ஓடிவர?” “அம்மா இங்க...
அழுது கொண்டிருந்தான் அஸ்வின். அப்பா அடித்துவிட்டார். அம்மா திட்டிவிட்டாள். வாங்கியதோ குறைந்த மதிப்பெண், ஆனால் அதைத் திருத்தி அதிகமென ஆக்கியதை...
அலறிக்கொண்டு ஒருத்தி ஓடும் சத்தம் கேட்டு எழுந்த வைதேகி, சுரேஷிடம், “என்னங்க என்னங்க எந்திரிங்க, எதோ சத்தம் கேக்குது வெளியில”,...
பழைய பட்டன் போனிலிருந்து டச் ஸ்கிரீனுக்கு தாத்தாவும் மாறவேண்டும் என பேத்தி அடம்பிடித்த காரணத்தால் தாத்தா கில்பர்டிற்கு புதிய போன்...
சம வயது நண்பர்களின் மாலை நேர காபி சந்திப்பு.. நண்பர்கள் நான்கு பேரும் சாதாரணமானவர்கள் இல்லை. நாட்டின் மிகப் பெரிய...
“சார்.. எங்கிட்ட ஒரிஜினில லைசென்ஸ் இருக்கு.. வண்டி ரெஜிஸ்ட்ரேசன் இருக்கு.. இன்சூரன்ஸும் இருக்கு.. அப்பறம் எதுக்காக என்ன விடமாட்டேங்கறீங்க..?” “எல்லாமே...
“தம்பி தம்பி” “சொல்லுங்க பாட்டி” “ஆயிரம் ரூபா ஏரி வேல காசு வந்திருக்கு.. எடுக்கணும்.. இந்த பார்ம கொஞ்சம் எழுதிக்...
கண்களில் கண்ணீர். வயிற்றினில் பசி. கதவோரம் சுருண்டு படுத்திருந்த நாலு வயது பரத்தைக் கண்டதும் இன்னும் கண்ணீர் பொங்கிக் கொண்டு...
“டே நண்பா” “சொல்லுடா” “நேத்து நான் ஒரு யூடியூப் வீடியோ பார்த்தேன்டா.. அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு…” “அப்படியா!” “ஆமான்டா”...
“என்னங்க!!” “ம்” “நான் சொன்ன அந்த கோவிலுக்குப் போகணுங்க.. பரிகாரம் பண்ணனும்..” “போலான்டி.. நான் சொல்றப்ப போலாம்” “இப்பத்தான் போகணும்.....