கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

327 கதைகள் கிடைத்துள்ளன.

நடிப்பின் மறுபக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 2,670

 சினிமா நடிகர், நடிகையர் என்றாலே தவறானவர்கள் எனும் மாயை மக்கள் மத்தியில் ஆழமாகப்பதிந்து விட்டது. சினிமாவில் ஒரு கதாபாத்திரமாகவே மாற...

மணக்காத மனப்பூக்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 4,111

 பல வருடங்களுக்குப்பின் சுதனுடன் அலைபேசியில் பேசியதும் தனது ஆழ்மனம் விழித்துக்கொண்டதில், அதிலிருந்து வெளிப்பட்ட பழைய நினைவுகளின் பதிவுகள் இனம் புரியாத...

பசுந்தோல் புலிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 3,091

 வளர்ப்பவரையே தன் பசிக்கு இரையாக்கி விடும் என்பதால் யாரும் புலியை வளர்ப்பதில்லை. பசி தீர்க்க நமக்கு பால் தரும் என்பதால் பசுவை...

படிக்காதவள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 4,113

 ‘தன் மனதை யாராவது திருட வர மாட்டார்களா? இந்த வீட்டிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்காதா? வரன் பார்த்து திருமணம் நடப்பது...

வக்கிரபுத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2023
பார்வையிட்டோர்: 3,869

 வக்கிரம் என்பது எதிர்மறை சிந்தனையைக்குறிப்பது என பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது விளக்கிக்கூறக்கேட்டுள்ளேன். ‘அவன் கூடவே சேராதே. அவன்...

வீரப்பெண்மணி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 3,992

 பேரரசான வளவ நாட்டின் அரசர் மார்த்தாண்டன் வரி கட்ட மறுக்கும் சிற்றரசான தமது மளவ நாட்டின் மீது போர் தொடுக்கப்போவதை...

திருப்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 4,271

 சுஜாதா, ராஜாமணி இருவரும் ஒரு வார இதழை தொடர்ந்து படிப்பதோடு, வாசகர் கடிதங்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிக்கு கடிதம் எழுதுபவர்கள்....

இயல்பு வாழ்க்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2023
பார்வையிட்டோர்: 2,874

 பிரபஞ்சன் மிகவும் வித்தியாசமானவன். யாரிடமும் தானாகச்சென்று பேச கூச்சப்படுவான். சிறுவயதிருக்கும்போது வீட்டிற்கு வரும் உறவினர்கள் தனக்கு வருங்காலத்தில் நடக்கப்போகும் திருமணம்...

கண்ணீர் காலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2023
பார்வையிட்டோர்: 2,800

 ஒரு வார்த்தை பேச முயல்வதற்குள் சரிகாவுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஐம்பது வயதைத்தொட்டிருந்தவள் சிறு குழந்தையைப்போல் தேம்பி, தேம்பி தன்னை...

காகதாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 3,431

 ஓர் ஊரின் ஆலமரத்தில் வசிக்கும் இரண்டு காகங்களும் தங்களின் அன்றாட செயல் பாடுகளைப்பற்றி பேசிக்கொண்டன. அதில் ஒரு காகம் சிறு...