கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

525 கதைகள் கிடைத்துள்ளன.

கத்தரிக்காய் திருட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 8,324

 அலுவலக பணியிலிருந்து ஓய்வு வாங்கி மதுரை மாநகரத்தை விட்டு ஒதுங்கியிருந்த எனது கிராமம் அருகிலேயே வீடு கட்டி சுற்றி வர...

முடியலை சார் மனுசனுக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2023
பார்வையிட்டோர்: 3,545

 வாழ்க்கை என்றால் என்ன ? இந்த கேள்வி அன்று மாலை அகஸ்மாத்தமாய் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு “எல்லோருக்கும் எல்லா...

என் கடமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 2,413

 (இந்த கதையின் “கரு” பத்திருபது வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறுகதையில் படித்தது) இரண்டு நாட்களாய் இரயிலில் பிரயாணம் செய்து வந்த...

எருமைப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 7,791

 “ப்ளாஸ்பேக்” : என் பையன் சற்குருவுக்கு சின்ன வயசுல இருந்தே மாட்டுப்பாலை விட எருமைப்பால்தான் ரொம்ப பிடிக்கும், அதுவும் சர்க்கரை...

மலை உச்சியிலிருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 15,129

 ஆ..ஆ…ஆ………….அலறலுடன் அந்த கிடு பள்ளத்தில் அவனது உடல் கீழே..கீழே…போய்க் கொண்டிருந்தது. உடல் செடி கொடிகள் மீது மோதி விழுந்த “தொப்”...

தகப்பனின் மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 3,328

 கண்ணாயிரத்துக்கு காலையிலேயே சுருதி ஏறி விட்டது, மனுஷன் நாஷ்டவுக்கே தகிடத்தோனம் பண்ணறானாம், இதுல இவனுக்கு ஆயிரம் ரூபா வேணுமாம், போடா...

ஞானி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 3,035

 காலை ஐந்தரைக்கு எழுந்து முகம் கை கால் கழுவி யாரையும் எழுப்பி தொந்தரவு செய்யாமல், மனைவி நேற்று இரவே எழுதி...

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 2,735

 காலையில் “மொட மொடத்த யூனிபார்ம்” மாட்டியவுடன், அவன் மனைவி சொன்னாள், அஞ்சு நிமிசம் இருங்க, இட்லி ரெடியாயிடுச்சு, சாப்பிட்டுட்டு போலாம்....

தகப்பனின் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 3,220

 கோயமுத்தூர் ஏரோ ட்ராமுக்கு எதிராக இருந்த ட்ராவல்ஸ் சுமார் நாற்பது வயது மதிக்கத்தகுந்த பெண் உள்ளே வர சினேகமாய் சிரித்தாள்...

அழுக்கு மனிதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 2,404

 அந்த இரயில் பிரயாணத்தில் என்னை முகம் சுழிக்க வைத்தது அந்த அழுக்கு மனிதன் தான். கண்டிப்பாய் குளித்து வாரங்களாவது ஆகியிருக்க...