இப்படி பண்ணலாமா?



எனக்கும் அந்த நாயிற்கும் இப்படி ஒரு மனகசப்பு ஏற்பட்டு விட்டது. தினம் தினம் அந்த பாதை வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன்....
எனக்கும் அந்த நாயிற்கும் இப்படி ஒரு மனகசப்பு ஏற்பட்டு விட்டது. தினம் தினம் அந்த பாதை வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறேன்....
நீங்க அவங்களுக்கு என்னவாகனும்? கேள்வி கேட்ட அந்த பெண்ணிடம் சட்டென்று சொல்ல தெரியாமல் விழித்தான் வீர சேகர். அவங்க என்னோட...
இரவு எட்டு மணி இருக்கலாம், எழுத்தாளர் மற்றும் குடும்பத்தலைவி மரகதம் கொஞ்சம் பதற்றமாய் இருக்கிறாள். எப்பொழுதும் கணவன், குழந்தைகளின் கூச்சலால்...
இந்த கதையின் கரு ந.பிச்சமூர்த்தின் சிறுகதையில் கிடைத்தது. ராசப்பன் கார் தரகர் கன்னையனை பிடித்து ஒரு அம்பாசடர் காரை குறைந்த...
தா..த்தா.த்தா..குரல் கொடுத்தான் ஹூக்கோ..மே..மே..மே..ஆட்டுக்குட்டி சத்தம் மட்டும் கொடுத்தது. மீண்டும் குரல் கொடுத்தான் த்தா..த்தாஆ, ஹூக்கோவின் அழைப்புக்கு, மீண்டும் பதில் குரல்...
மணி ஏழாகி விட்டது, ‘ஆறு பத்துக்கு’ ‘டாணென்று’ வீட்டுக்குள் வந்து விடும் வாசுகியை இன்னும் காணவில்லை. செல்வத்துக்கு பயமாய் இருந்தது,...
வேகமாய் வந்த கார் ஒன்று ! அதிலிருந்து இறங்கிய ஆறு பேர், ஒருவன் இவர்களை வழிநடத்தி அந்த பழைய கால...
கதீஜா பேட்டை, கமிசன் வியாபாரி, ஏழெட்டு கடைக்கு சொந்தக்காரர் ‘செளகத் அலிக்கு’ அன்று இரவு தூக்கம் வரவிலை. அங்கும் இங்கும்...
அந்த கேள்வியை கேட்டவுடன் என் கையில் இருந்த விஸ்கி கூட சல சலத்தது. என்ன என்ன சொன்னீர்கள் குழறலுடன் வார்த்தைகள்...
திடீரென கண் விழித்த பிரான்சிஸ் பீட்டர், அடடா நீண்ட நேரம் துங்கி விட்டேன் போலிருக்கிறது. எழுந்து உட்கார நினைத்தவன். சட்டென...