கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா

223 கதைகள் கிடைத்துள்ளன.

பணக்காரனுக்குத் தூக்கம் வருமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 1,907
 

 பல தொழில்களை நடத்திக் கொண்டிருந்தார் ஒரு செல்வந்தர். ஒரு நாள் நள்ளிரவு. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். சகல உயிரினங்களும்…

காக்கையின் பகுத்தறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 14,288
 

 ஒருவன் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு, பகல் உணவைச் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு காக்கை, சற்று…

வீரத்தாய் கூறினாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 16,528
 

 “அம்மா” என்று அழைத்து கூப்பிட்டுக் கொண்டே வந்தான் போர் உடை அணிந்த மகன். ”கண்மணி, உட்கார்” என்றாள் தாய். “சொல்வதைக்…

கேடயம் தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 11,981
 

 மறவன் போருக்குச் சென்று திரும்பி வந்தான். போரில் பகைவன் ஒருவனைக் கொன்ற செய்தியை ஊரெல்லாம் சொல்லிப் பொருமை யடித்தான். “கேடயத்தைத்…

ஒரே மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 11,391
 

 முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான்; இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக்…

பெற்ற நாளினும் பெரிது மகிழ்ந்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 10,502
 

 வயதான மறத்தி. நரம்பு புடைத்துத் தோன்றியது தோள் மெலிந்திருந்தது. தாமரை இலை போல் அடி வயிறு ஓட்டியிருந்தது. போருக்கு சென்ற…

ஆனந்தக் கண்ணீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 9,050
 

 போர்ப்பறை கேட்டு போருக்கென எழுந்தான் போர் வீரன். கச்சை கட்டி கையில் வேல் பற்றிப் பெற்ற தாய் முன் சென்று…

கன்றை நோக்கிய கறவைப் பசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 7,822
 

 தலையில் மாலை இல்லை. மேனியில் மெல்லிய ஆடை கிடையாது. முகமன் பேசும் வழக்கம் அவனுக்குத் தெரியாது. இத்தகைய மறவன்தான் போர்க்களம்…

கயல் மீன் கொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 6,548
 

 வாரி வழங்கும் வள்ளல் எவ்வி. அவனது வள நாட்டில் ஆற்றின் இரு புறமும் மதகுகள். ஆற்று நீர் சல சலவென்று…

அருவிலை நல்லணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 6,101
 

 வடக்கிருந்தான் சோழன். பிசிராந்தையாரும் வந்து அருகே அமர்ந்து விட்டார். இதனைக் கண்டு விட்டுத்தான் வீட்டிற்குத் திரும்பினார் புலவர் கண்ண கனார்….