கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி

15 கதைகள் கிடைத்துள்ளன.

ஜீவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 5,381

 மொத்த உயிரையும் பிடுங்கினாற் போன்ற வலியில் இருந்தார் சிவனேசன். அது மனைவி அகிலத்தின் மறைவு தான். பணி முடிந்து ரிடையர்டு...

குறையொன்றும் இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 5,076

 என்னங்க…. கலக்கத்துடன்  கணவனை அழைத்தாள்  கீதா.  ஏறக்குறைய. அதேநிலையில் இரு ந்த. குமார் மனைவி யின் அழைப்பால் திரும்பினான். என்ன...

சாமான்யன் ஆகிய நான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 3,037

 தேர்தல் திருவிழா, வழக்கமான சடங்கு சம்பிரதாயங்களுடன்  கோலாகலமாக நடந்து, முடிந்து, அதன் இறுதக்கட்டமாக   தேர்தல் முடிவை அறிவிக்கும் நாளும் வந்துவிட்டது,...

புது அத்தியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 9,441

 காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்துகொண்டார் அண்ணாமலை. இரவு முழுதும் உறங்கவே இல்லை.  என்னவோ படுக்கையில் இருந்து...

யார் பிழை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 6,118

 தலைமுடியை கொத்தாக. பிடித்துக்கொண்டு முதுகில் கும் கும் என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை. சத்தம் கேட்டு உள்ளேயிருந்த...