கதையாசிரியர்: பீர்பால்

59 கதைகள் கிடைத்துள்ளன.

மக்கள் நேர்மையானவர்களா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 31,851
 

 ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், “எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது….

செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 9,084
 

 சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி…

சிறந்த ஆயுதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 11,964
 

 சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப்…

யாருக்கு மரண தண்டனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 11,027
 

 அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு…

பீர்பாலின் புத்திசாலித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 10,771
 

 பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு,…

திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 13,727
 

 அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால்…

அறிவுப் பானை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2019
பார்வையிட்டோர்: 11,063
 

 வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன்…

முட்டாள்களின் கேள்விகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 11,915
 

 பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை…

கிணற்றுக்குள் வைர மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 8,944
 

 அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின….

சத்தியமே வெல்லும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 7,461
 

 அக்பருடைய சபையில் இருந்தவர்கள் அனைவரிலும், பீர்பால் மட்டுமே அக்பரின் பிரியத்திற்குப் பாத்திரமானவராக இருந்தார். இதனால் பீர்பால் மீது சபையில் பலர்…