கதையாசிரியர்: தி.ஸ்ரீ.
கதையாசிரியர்: தி.ஸ்ரீ.
8 கதைகள் கிடைத்துள்ளன.
பார்வைக்குத் தப்பிய முகங்கள்



உங்களைப் போலத்தான் எனக்கும் சித்தா மருந்தாளுநர்களைப் பற்றி சங்கரனைப் பார்க்கும் வரையிலும் தெரியாது. மூப்பு தந்த பரிசான மூட்டுவலிக்கு சிகிட்சைப்...
நேற்று என்பது வெற்று வார்த்தையல்ல



’அறிவிக்கப்படாத’ நெருக்கடிநிலைப் பற்றி எதிர்கட்சிகள் புலம்பித்தீர்க்கும் காலமிது. ஆனால் நான் சொல்லப்போகும் காலகட்டமோ ’அறிவிக்கப்பட்ட’ நெருக்கடிநிலை கோலோச்சிய காலம். சட்டப்பூர்வமாகவே,...
வாசிப்பே சுவாசமாய்!



தாம்பரத்தில் செங்கல்பட்டுக்கான மின்தொடர் வண்டியில் ஏறி தோதான இடத்தில் உட்கார்ந்தவுடன் சிவராமன் முதல் வேலையாக புத்தகத்தைப் பிரித்தவன், கொளவா ஏரியில்...
இரயில்வே கேட்



இரயில்வே கேட் காலப்போக்கில் எங்கள் ஊருக்கு பெரிய சாபக்கேடாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்ட தொல்லைகள் சொல்லிமாளாது. மனிதர்களும், கால்நடைகளும் ரயிலில்...