கதையாசிரியர்: ஜெயமோகன்

76 கதைகள் கிடைத்துள்ளன.

ஏறும் இறையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 9,925

 இரு காதுகளும் முழுமையாகவே கேட்காமல் ஆனபிறகுதான் சுத்த சங்கீதத்தின் வாசல் திறந்தது என்று ராமையா வெற்றிலை மீது சுண்ணாம்பை மென்மையாகத்...

முடிவின்மையின் விளிம்பில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2022
பார்வையிட்டோர்: 10,121

 உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து...

சிவமயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 8,761

 பாடல் பெற்ற ஸ்தலம். வசை என்று சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிற போக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும்...

கரடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 7,160

 ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும்...

நச்சரவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 5,720

 வரலாற்றில் உள்ள நுட்பமான ஒரு சிக்கலை நாம் வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. அவர்கள் உறுதியான தகவல்கள் மூலம் திட்டவட்டமாக...

விருது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 6,835

 டெல்லிக்கு அப்பாவுடன் சென்றிருக்கவேகூடாது என்று அவன் நினைத்துக்கொண்டான். ரயிலில் இருவர் மட்டும் அமரக்கூடிய சிறிய அறைக்குள் அவர் வெளியே பார்த்துக்கொண்டு...

பிழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 6,310

 “சகோதரா, சின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும் பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்துகொண்டிரு. அதுதான் வாழ்க்கை” லட்சுமண் ரானே சொன்னார். காசியில்...

கிடா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 7,312

 முட்டன்கிடா. மட்கிய கம்பிளியின் கொச்சைவாடையுடன் தாடிதழைய குறுங்கொம்புடன் நின்று பர்ர் என்று செருக்கடித்தது. முன்காலால் தரையை இருமுறை உதைப்பதுபோல பிறாண்டித்...

தீபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 6,614

 மாமன் வீட்டு முகப்பில் காலொடிந்த ஆடு ஒன்று நின்றிருந்தது. சிம்பு வைத்துக் கட்டப்பட்ட காலுடன் ஜன்னல்கம்பியில் கட்டப்பட்டிருந்த அகத்திக்குழையைக் கடித்துக்கொண்டிருந்தது...

குருதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 6,621

 சேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா? மாடு தரகு பாப்பாரே?’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர்...