அனிச்சம்



தனக்கு இப்படியொரு நிலை வருமெனக் கனவிலும் நினைத்தவரில்லை குருசாமி. இரவு, சயனத்துக்குப் போகும்போது கூட திடமாகத்தானிருந்தார்; வழக்கம்போலப் படுக்கையில் வஜ்ராசனத்தில்...
தனக்கு இப்படியொரு நிலை வருமெனக் கனவிலும் நினைத்தவரில்லை குருசாமி. இரவு, சயனத்துக்குப் போகும்போது கூட திடமாகத்தானிருந்தார்; வழக்கம்போலப் படுக்கையில் வஜ்ராசனத்தில்...
அந்த நகரத்தில் ‘வள்ளி நகை மாளிகை’ என்ற நகைக்கடைத் திறந்த பிறகு வந்த முதல் ‘அட்சய திருதியை’ நாள், கடையில் கூட்டம் அலை...
விமலாதித்தனுக்குத் தேன்மொழிதான் உலகமே. சாப்பாடு, தண்ணீர் தேவையில்லை அவனுக்கு. நாள் முழுதும் அவளையேப் பார்த்துக் கொண்டு அமரச்சொன்னால், சந்தோஷமாக அதை...
“நம்ம புஞ்சைல தலமாரி நிக்கிற ஒரு தென்ன மரத்தையும், நடு கொல்லைல நிழலடிச்சிக்கிட்டு நிக்கிற வேப்ப மரத்தையும் நீங்க கிரயத்துக்குக்...
மழைக்குக் கூடப் பள்ளியில் ஒதுங்காதவன் மாபாணன். பார்ப்பதற்கு கட்டு-மஸ்தாக ஆஜானுபாஹுவாக இருந்தான். அவனது இரட்டை நாடித் தோற்றத்தைக் கண்டதும் ராணுவ...
மருத்துவர் மருந்துச் சீட்டில் எழுதும்போது, பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளின் பெயரை ‘கேப்பிடல் எழுத்தில் எழுதவேண்டும்…’ என்று மருத்துவத்துறை வெளியிட்ட ஆணையைப் பார்த்தது...
வகுப்புக்குப் போகும்போது, பல ஆசிரியர்கள், ‘First impression is the Best Impression’ என்பதை மனதில் கொண்டு, தங்களிடம் படிக்கப்...
ராஜராஜன் சார், சமீபத்தில் பணி ஓய்வுப் பெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர். எண்ணம், சொல், செயல், பார்வை எல்லாமே தனித்துவமாய்,...
“ஜனனி…” “ம்…!” “வா……….ங்…கறேன்ல…!” – தோழி, மயூரியின் குரலில் அவசரமும், பதட்டமும் தெரிந்தன. “இதோ… வந்தேன்…!” – என்று மயூரியின்...
நெஞ்சைப்பிடித்தபடித் துடிதுடித்தார் பெரியவர். அப்படியொரு வலி. திருகித் திருகி வலித்தது. நெஞ்சின் மையத்தில் கட்டைவிரலையும் இடப்பக்க மார்பகப் பகுதியில் மற்ற...