கதையாசிரியர்: சிவஸ்ரீ

3 கதைகள் கிடைத்துள்ளன.

இதுவும் கடந்துபோகும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 10,929

 ஸ்பாவில் புதிதாக வந்திருந்தது இந்த ஷாம்பூ. மல்லிகை வாசனையும் கற்றாழையின் வழுவழுப்புமாய் முடியிழைகளுக்குத் தடவும்போதே சுறுசுறுவென்றிருந்தது. ஆரோக்கியமான தலைமுடிக்கு என்று...

செத்தாலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,563

 அம்மாஆஆஆ… ஆ… அவ அலறுனா. படார்னு கதவத் திறந்துக்கிட்டு ஓடி வரலை யாரும். அவ அலறுனது வெளியில கேக்கலபோல. மறுபடியும்...

பொழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,193

 அப்பவெல்லாம் நான் பேசுவேன். ரொம்பப் பேசுவேன். பேசிக்கிட்டேயிருப்பேன். தூக்கிப் புழியிறதுக்குள்ளக் கையொடிச்சுப் போடுற ஜீன்ஸ் பேன்ட்டுகள மூச்சப் புடிச்சு ஒதறி...