கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

சமயோசித சோதிடர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,159

 ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒருநாள் தமது அரண்மனை சோதிடரைக் கூப்பிட்டார். தமது ஜாதகக் குறிப்பை அவரிடம்...

தகுதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,386

 ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்தான். பணம் சேர்ந்தது. அதனால் பண ஆசை அதிகரித்தது! ஆனால்...

நூலகச் சிறுவர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,394

 அன்று சனிக்கிழமை. நூலகம் திறந்திருந்தது. நூலகத்தில் பெரியவர்களும் வாலிபர்களும் தினசரி நாளிதழ்களையும் வார இதழ்களையும் வேலைவாய்ப்பு நாளிதழ்களையும் படித்துக் கொண்டிருந்தனர்....

எமனும் ஏமாறுவான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,513

 முன்னொரு காலத்தில் ஒரு தேசத்தை நீதியும் நேர்மையும் தவறாத மன்னர் ஒருவர் ஆண்டு கொண்டிருந்தார். அவருக்கு அழகான ஒரு மகன்....

செழியரசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,277

 ரொட்டிக் கடை வைத்திருந்த ஒருவருக்கு, கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது வெகுநாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. தன்னை அவர்...

ஒத்தப்புளிக்காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,707

 அகிலாண்டபுரம் என்ற கிராமத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 2 கி. மீட்டர் தூரத்தில் உள்ளது ஒத்தப்புளிக்காடு. அதாவது அந்தப் பகுதியில்...

சத்தியத் திருட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 10,693

 புத்தகக் கண்காட்சியின் அந்த அரங்கிற்குள் தயங்கியவாறே நுழைந்த அந்தச் சிறுவன், புத்தகங்களையெல்லாம் பார்த்தவாறே, ஒரு புத்தகத்தின் முன்நின்று, சற்றுத் தயங்கியபின்,...

புத்தர் யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 14,054

 புத்தர் பெருமான் உடல் மிகவும் நலிந்து, மெலிந்து படுத்த படுக்கையில் இருந்தார். இனி அவர் பிழைப்பது அரிது என்ற நிலை....

யானையும் பானையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,077

 கந்தர்வகோட்டை என்ற ஊரில் ஒரு மன்னன் ஆட்சி செய்து வந்தான். நல்லாட்சி செய்தாலும் சுய அறிவு இல்லாத மன்னனாக இருந்தான்....

பாம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 266,089

 ஒரு பாம்பு வயல்வெளியில் ஊர்ந்து சென்றபொழுது, தூரத்தில் பெருத்த எலி ஒன்றைக் கண்டது. பாம்பு தன்னை சாப்பிட வருவதைக் கண்டுவிட்ட...