கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

451 கதைகள் கிடைத்துள்ளன.

பெருமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,589

 கேசவனும் ராமுவும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். கேசவன் நன்கு படிப்பான்; தவிர வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்...

அவசரம்! ஆபத்து!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,033

 கோஸி நதிக்கரையிலிருந்த காடு ஒன்றில் விலங்குகள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தன. ஒரு நாள் முயல், மான், கரடி மூன்றும்...

விவரமான வேலைக்காரன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 265,612

 ஓரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் பலே கில்லாடி. வேலைக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதில் பெயர் பெற்றவர்....

தூய்மையான நட்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 36,755

 ஒரு காட்டில் காகம், ஆமை, எலி ஆகியவை நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒரு முறை மூன்று நண்பர்களும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு...

வெள்ளைத் தாமரையும் ஹசீனாவும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,155

 ஹசீனாவுக்கு தாமரைக்குளத்தருகே விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு விளையாடத் தோழிகள் யாருமில்லை. எனவே குளத்திலுள்ள தாமரைப் பூக்களைப் பறித்து...

பப்லூ மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,984

 பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான் முத்து. வந்ததிலிருந்து ஓர் ஓரமாக அமர்ந்து, ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். முகம் சோகமாகக் காணப்பட்டது....

மன்னிப்பு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 21,714

 பாலனும் பானுவும் அண்ணன் தங்கையர். பாலன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பானு ஏழாவது படிக்கிறாள். அப்பா முத்தையாவுக்குச் சொந்தமாக ஒரு...

உண்மை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 305,438

 ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு...

சமயோசிதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,311

 நாய் ஒன்று குழியில் விழுந்துவிட்டது. மேலே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக கிழட்டு ஆடு ஒன்று செல்வதைப் பார்த்தது....

மௌன மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,076

 ஓரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் சாதுர்யமும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னன்...