கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 4,157

 வேலையை முடித்து விட்டக் களைப்பு. கையில் காசில்லை. பெட்டிக் கடைக்கு வந்து ஒரு பீடியை வாங்கி தொங்கும் கயிற்று நெருப்பில்...

கலியாணம் பண்ணிக்கிறீங்களா…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 4,029

 கட்டிலில் பக்கத்தில் படுத்து அவள் இடையை அணைத்தவனிடம்….. “என்னங்க..! எனக்கொரு உதவி…இல்லே சேதி….”என்றாள் மாலினி. “என்ன…? “என்றான் ரஞ்சன். அவனின்...

மந்திரி மச்சான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 4,314

 கோவிந்தனுக்குக் குமாரலிங்கத்தை நினைக்கக் கோபம் கோபமாக வந்தது. தான் அரசு அலுவலகம் ஒன்றில் தினக்கூலி என்றாலும் அதிகாரியிலிருந்து அத்தனை ஊழியர்களும்….....

அப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,813

 அப்பா இன்றைக்கும் வீட்டிலிருந்தார். திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அலுவலகம் விட்டு வீட்டிற்குச் சென்ற ராஜேசுக்கு எரிச்சலாக இருந்தது. வெளியே வெறுப்பைக் காட்டாமல்...

காதல் ..?!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 11,427

 பூங்காவின் ஓரத்தில் தன் மூன்று சக்கர வாகனத்தை விட்டு இறங்காமல் தூரத்தை வெறித்தான் தினகரன். அருகில் உள்ள சிமெண்ட் இருக்கையில்...

அடுப்படி இல்லறம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 5,908

 காலையில் கண் விழிக்கும் பொது மணி 6.30. ! ‘ஐயோ..!’ அடித்துப் பிடித்து எழுந்தேன். “நிர்மல் ! விமல் !”-...

புலம்பல்.!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 5,501

 சேகர் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். அவனின் முழு ஜாதகமும் தெரிந்த கணேசன் அவனைத் தேற்றிக் கொண்டிருந்தான். ‘இவன் இருக்கும் இடம்...

சரம்… சரம்…. அவசரம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 5,484

 கண் விழித்துக் கடிகாரத்தைப் பார்த்தாள் பத்மா. மணி 10.10. சொரக்..! சொரேரென்றது !!. ‘சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி இருக்கிறோம்....

லாட்ஜுக்கு வர்றீயா லட்சுமி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 4,144

 “ஏய் ! உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா எம் பொண்சாதியைப் பார்த்து லாட்ஜிக்கு வர்றியான்னே கூப்பிடுவே…?” கத்தினான் காத்தமுத்து. பிளாட்பாரத்தில்...

வாய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 4,011

 ‘வாயை வைத்துக் கொண்டு சும்மா இரு !’ – என்று யாருக்குச் சொன்னார்களோ இல்லையோ… எனக்குச் சரியாய்ச் சொல்லி இருக்கிறார்கள்...