கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

தத்து…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2022
பார்வையிட்டோர்: 5,367

 ‘ஏன் அழைக்கிறார்..?! ‘ – யோசனையுடன் அந்த கட்டிடத்தின் முன் சைக்கிளை நிறுத்திய பதினான்கு வயது சிறுவன் ராமு விடுதியை...

அப்பாவும், பிள்ளையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2022
பார்வையிட்டோர்: 5,331

 ‘இந்த இடமும் கை விரிப்புதான்!’ – வீட்டுக்குள்ளிருந்தே அப்பா தூரத்தில் நடை தளர்ந்து வருவதைக் கொண்டே கண்டு பிடித்துவிட்டான் சேகர்....

காக்கைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 4,934

 அந்த ஆடம்பரமான பங்களாவின் நடுக்கூடத்தில் விருந்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்காகச் செய்துவிட்டு ஒதுங்கி வந்து தனியே அமர்ந்தான் நாகலிங்கம்....

தவிட்டுப் பிள்ளை..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 4,838

 காலை 7.00 மணி. நாற்காலியில் அமர்ந்து காபி குடித்து முடித்துவிட்டு தினசரியை விரிக்கும்போதே….அருகிலிருந்த கைபேசி சிணுங்கியது. எடுத்துப்பார்த்தால் வெறும் எண்கள்....

பொன்னம்பலம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 4,002

 ஒரு பிரளயமே நடந்து முடிந்து மைதிலி வீட்டை விட்டு வெளியேறி அலுவகத்திற்குச் சென்றாள். அமைதியாக கூடத்தில் அமர்ந்து நாளிதழ் பார்த்துக்கொண்டிருந்த...

அன்பு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 6,947

 ஞாயிறு விடுப்பு. காலை மணி 10 .00 எதிரிலுள்ள காம்பௌண்ட் கேட் வாசலைத் திறந்து கொண்டு வேட்டி கட்டிய நடுத்தர...

அண்ணன் மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 5,273

 ” அண்ணனைப் பார்க்க வந்தேன் அண்ணி ! ” என்றவாறு கிராமத்திலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த குமரேசனிடம் அந்த கை...

தண்டனை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 6,378

 இருபது வருடங்களுக்குப் பிறகு பிள்ளையைப் பார்க்க மனசுக்குப் பரவசமாக இருந்தது அன்னபூரணிக்கு. அதே சமயம் அவன் ஒட்டி, உலர்ந்து, தாடி...

மாறிய மனசுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 5,536

 “அப்பா..! அப்பா ! இங்க வாங்களேன்..” காலை நேரம் . ஜன்னலிலிருந்து சரஸ்வதி கிசுகிசுப்பாய்க் கூப்பிட்டாள். இரவு ஊரிலிருந்து வந்த...

கடன் பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2022
பார்வையிட்டோர்: 5,958

 என் மனைவி பிரசவித்து மயக்கத்தில் கண் மூடி படுத்திருந்தாள். சொல்லி வைத்தது மாதிரி பெண் குழந்தை. மகிழ்ச்சி. ஆனால் துக்கத்துடன்...