கதையாசிரியர்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி

22 கதைகள் கிடைத்துள்ளன.

அக்னிப் பிரகாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2023
பார்வையிட்டோர்: 2,930
 

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆனந்த், தன்னுடைய ஆஃபீஸ் அறைக்குள்ளே சந்தடியில்லாமல்…

அன்புள்ள அக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2023
பார்வையிட்டோர்: 2,671
 

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆறு ஐம்பதுக்கு வந்து சேரவேண்டிய நெல்லை…

குயில்களும் கழுகுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 4,394
 

 மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்… டி.எம்.செளந்தரராஜனுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன்…

ஸ்வீட் சர்வாதிகாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 4,543
 

 மூணாந்தேதி. “டாளிங், பேப்பர்லாம் கொண்டு வந்து போடு.” “எதுக்கு ?” “பழைய பேப்பர்க்காரன் வந்திருக்கான்.” “பழைய பேப்பர்க்காரன யார் கூப்ட்டா…

அரசியல் வியாதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 5,570
 

 மசூதிக்குப் போகிற வழியில் ப்ளாட்ஃபாம் ஓரத்தில் அந்த அற்புதமான ஓவியத்தைப் பார்த்தேன். சரஸ்வ தி. வெள்ளைத்தாமரைப் பூவில் வீற்றிருக்கிற சரஸ்வதி,…

நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 6,793
 

 அவளைப் பார்த்ததும் அசடு வழிவதைத் தவிர்க்கப் பிரயத்தனப் பட்டேன். நடிப்பு வரவில்லை. “யார்ங்க அது” என்றாள். “அது, நம்ம செல்வராஜ்.”…

கார் வித்த காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 10,807
 

 கார்த்தால கண்ணு முழிக்கறச்ச மணி பதினொண்ணரை. பதினொண்ணரை கார்த்தால சேர்த்தியா மதியத்துல சேர்த்தியா? அஞ்சரை மணிக்கி எழுந்துண்டு, மெரினாவுல ஒரு…

யாழ் இனிது! யார் சொன்னது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 14,865
 

 உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி. “என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்” என்று…

ஃபெயில் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 6,162
 

 “பெரியப்பா மெட்ராஸ்க்கு நாளக்யாம்மாப் போறாவ?” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட செல்லம்மாவைக் கூர்மையாய்ப் பார்த்தாள் அம்மா. “என்ன, பெரியப்பா போறாவளான்னு…

தனியே தன்னந்தனியே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 9,535
 

 யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது, ‘திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் எண்டுதான் சொல்லுவினம்’…