கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

தப்புத் தாளங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 12,784

  காலை ஆறு மணி. எனக்கு மாயா மொபைலில் போன் செய்தாள். எடுத்தேன். “குட் மார்னிங் மாயா… உடனே வரட்டுமா?”...

சாப வறட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 6,633

  நாரைக்கிணறு, மணியாச்சியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அந்த ஊர் தண்ணீர் வறட்சிக்குப்...

என் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 8,732

  எனக்கும் பிரேமாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. பிரேமா எல்ஐஸி யில் வேலை செய்கிறாள். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்....

அப்பாவா இப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 125,048

  என்னோட பெயர் ப்ரியா. வயது பதினெட்டு. பெங்களூர் மவுண்ட்கார்மல் காலேஜ்ல படிக்கிறேன். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரேகுழந்தை....

எதை விதைக்கிறோமோ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 7,259

  சிறுவன் ரகுராமனுக்கு தாத்தா பாட்டி என்றால் ரொம்பப் பிடிக்கும். தாத்தாதான் அவனுக்கு ஸ்லோகங்கள், புராணக் கதைகள், நீதிக்கதைகள் நிறைய...

தாத்தாவும், பாட்டியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 25,074

  என் தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினேன். கிடைத்த வோல்வோ பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்....

ட்யூஷன் வாத்தியார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 8,495

  பாளையங்கோட்டை, திருநெல்வேலி. காலை பத்து மணிக்கே வெயில் உக்கிரமாக தகித்தது. மாணிக்கம் தன்னுடைய பலசரக்கு கடையின் வியாபாரத்தில் மும்முரமாக...

அம்மாவும் மாமியாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 39,314

  எனக்கு தற்போது வயது பத்தொன்பது. ஊர் திம்மராஜபுரம். படிப்பு எனக்கு எட்டிக்காயாக கசந்தது என்பதால் பத்தாம் வகுப்பில் இரண்டு...

கானல்நீர்க் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 11,347

  என் பெயர் கதிரேசன். வயது 23. எல்.ஐ.ஸி யின் திருநெல்வேலி ஜங்க்ஷன் பிராஞ்சில் புதிதாகச் சேர்ந்துள்ளேன். சொந்தஊர் மதுரை....

நீலா ஆகாஷ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 13,399

  பாரீஸில் மூன்று வருடங்கள் கட்டிடக்கலையில் ஆர்கிடெக்சர் படித்துவிட்டு சென்னை வந்த ஆகாஷுக்கு, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. முதலில் சென்னையிலும்,...