கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

மெய்ப்பட வேண்டும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 16,414

  ‘இத்தனை பெரிய சதஸில், என் குழந்தை என்ன செய்யப் போகிறானோ?!’ என்ற பதற்றம், எனக்குள் அப்பிக்கொண்டது. இதே அரங்கத்துக்கு...

வனச் சுதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 25,118

  பைக் கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள்....

அப்பாவின் வாசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 22,832

  இன்று அதிகாலையில் நடந்ததை உங்களிடம் சொல்லுகிறேன். நம்புவது உங்கள் விருப்பம். நடக்காததைச் சொல்லி, ஆக வேண்டியது எதுவும் இல்லை....

சுத்த ஜாதகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 17,774

  (இது அழகிகளின் கதையல்ல) “ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க...

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 22,134

  நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன்...

பிடாரனின் மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 26,172

  மழையோடு நனைந்தபடி ரத்தப் பரிசோதனை நிலையத்தினுள் வந்து நின்ற அந்தப் பெண்ணையும் அவளுடைய தகப்பனையும் பார்த்தேன். படி ஏறும்போதே...

திரைகடலோடி,..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 18,267

  மின் தூக்கியில் நான்காவது மாடிக்குப் போகும் வழியில், “நா பாஸாயிட்டேன்னு சொல்லிட்டாங்கல்ல. இன்னும் என்ன டெஸ்ட்ன்றீங்க?”, என்று தீவிர...

புரியாது பூசணிக்கா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 16,633

  அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை...

ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 21,538

  க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ”இப்படி...

எய்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 138,314

  பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995… சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார்....