கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

ஆயுள் தண்டனை!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,625

  இன்று தீர்ப்பு கூறும் நாள். காலையில சீக்கிரம் கோர்ட்டுக்கு வரும்படி சேகரிடம் கூறியிருந்தார் வழக்கறிஞர். அதனால், தன் மனைவி...

எண்ணங்கள் மாறலாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,577

  மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி. “”என்ன சுந்தரி,...

மகளுக்காக ஒரு பொய்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,908

  சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, அந்த போலீஸ் வேன், பலத்த பாதுகாப்புடன் சிறைவாசி களுடன், சிகிச்சைக்காக அரசு பொது...

ஜன்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,593

  திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற...

நாணயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,224

  “”நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.” ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான்....

முதல் மரியாதை
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,746

  கடந்த இரண்டு நாட்களாக, தன் மேலதிகாரி யின் கட்டளைக்கு இணங்க, ஊர் ஊராகச் சென்று, “மார்க்கெட்டிங்’ முடித்து அன்று...

உயிர்
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,375

  வயிற்றுக்குள், பிரளயமே நடந்து கொண்டிருப்பது போல் இருந்தது. சுற்றி கொண்டிருக்கும் மெஷினுக்குள் எதுவுமே போடாமல், சுற்றி சுற்றி சூடாவது...

தாய்மை எனும் தவம்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,133

  என் அம்மாவிற்கு, 47 வயது. அம்மாவின் மனம் நோகும்படி பேசிப்பேசியே, உயிரோடு கொன்று கொண்டிருக்கிறாள், என் மனைவி. அம்மா...

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,520

  அழைப்பு மணி ஒலித்தது. கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த ஆனந்த், கடிகாரத்தை பார்த்தான். இரவு பத்தரை! “இந்த நேரத்தில் யார்? சொந்தக்காரர்...

துணை
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,592

  முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட...