தேவனே… தேவனே…



(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருத்தி மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர்...
திரு.சதாசிவம் – திருமதி எம்.எஸ்.தம்பதி காஞ்சி மஹாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் ஒரு முறை மஹா பெரியவாளை தரிசிக்கச் சென்றிருந்த சமயம், “இன்றைக்குப் பெரியவர்களுக்கென்று நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. இன்றைய குழந்தைகள் தானே, இந்த தேசத்தின் நாளைய குடிமக்கள்! குழந்தைகளுக்கென்று பத்திரிகைகள் இல்லை. அவர்களுக்கென்று ஏதாவதுசெய்!” என்று உத்தரவிட்டார். அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வண்ணமாய், கல்கி நிறுவனத்திலிருந்து துவக்கப்பட்ட குழந்தைகள் பத்திரிகைதான் கோகுலம். கல்கி பத்திரிகையின் சின்னமான வினாயகர் மடியில் குழந்தை கண்ணன் அமர்ந்திருக்கும்படியாக ஓர் அழகான சின்னத்தை கோகுலத்துக்காக உருவாக்கிக் கொடுத்தார் ஒவியர் கோபுலு. கோகுலத்தின் ஆரம்ப காலத்தில் ‘வாண்டுமாமா’ என்ற புனைபெயர் கொண்ட கௌசிகனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. திருமுருக கிருபானந்த வாரியார் கோகுலத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த பிள்ளையார் பற்றியும் (பிள்ளையார் பெருமை) கோகுலத்தில் வலம் வந்த பாலகிருஷ்ணன் பற்றியும் (கண்ணன் கனியமுது) தொடர்கள் எழுதி, கோகுலத்துக்குப் பெருமை சேர்த்தார்.
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருத்தி மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர்...
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று திங்கள் கிழமை. ஆறாம் வகுப்பு...
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரமேவும் வினோத்தும் பள்ளியில் இருந்து திரும்பிக்...
ரவியும், வினோத்தும் சகோதரர்கள். ரவி பத்தாம் வகுப்பும் , வினோத் ஆறாம் வகுப்பும் படிக்கின்றனர். இருவரும் படிப்பில் படுசுட்டி. ரவி...
அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான்....