கதைத்தொகுப்பு:குமுதம்

478 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 16,757

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஹார்பரில் தொடங்கி, பாரி கட்டடம் தாண்டியும், தீப்பெட்டியை அடுக்கி வைத்தாற்போல பெட்டி பெட்டியாய் கடைகள். ஒரு ஆள் உட்கார்ந்துக் கொள்ளலாம்.அப்படி...

ராசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 16,594

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கடை வாசலில் காத்திருந்த முகத்தைப் பார்த்ததுமே ரங்கனுக்குப் புரிந்துவிட்டது. இன்னொரு கிராக்கி. வந்திருந்தவன் கடைப் பலகையில் காலைத் தொங்கப் போட்டு...

பிரச்சினையின் பெயர் : சந்திரலேகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 16,285

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஐம்பது வருடங்களாக எங்கள் கல்லூரிச் சரித்திரத்தில் இல்லாத பிரச்சினை திடீரென்று முளைந்திருந்தது. பிரச்சினையின் பெயர் சந்திரலேகா. சந்திரலேகா எனக்கு ஒரு...

இறகுகளும் பாறைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 26,569

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அப்பா இறந்துபோன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும்போது அப்பா, அம்மாவுடன் பேசிக்...

ஒரு கதவு மூடிக் கொண்டபோது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 17,890

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வெகு நாட்களுக்கு முன்பு எனக்குள் ஒரு கனவு இருந்தது. கனவிற்கு ஆதாரம் சுப்ரமணியன். சுப்புணி எங்கள் பள்ளியின் கபில்தேவ். விளையாட்டை...

அயோத்யா மண்டபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 35,864

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான், ‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்...

வியூகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 17,286

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு...

ஓலைப்பட்டாசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 30,477

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர்...