கதைத்தொகுப்பு: கல்கி

351 கதைகள் கிடைத்துள்ளன.

திருடன் வந்த வீடு!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 11,532

 இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம்...

சர்ப்ப யாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 26,162

 பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி...

மேடைக்கு வரலியா?

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,576

 பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண...

வீட்டுக்கு வரவேயில்லை!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,833

 “எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?’ – படபடவென்று மகனை வேதனை தோன்ற...

நீர்க்குமிழி!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 11,490

 தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும்,...

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 25,243

 டாக்டர் சார், எனக்குப் பயமா இருக்கு சார். என்னுடைய நடவடிக்கைகளை யாரோ கண்காணிக்கிற மாதிரி இருக்கு. என்னைக் கண்காணிச்சு யாருக்கு...

கார்த்திக்கின் அப்பா!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,890

 “கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான். “அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர்...

நான் சொல்லலியே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 27,957

 நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல்...

ஒரே அச்சு!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,965

 முன் மாலைப்பொழுது, பரீட்சை சமயம் ஆதலால் பூங்கா, பிள்ளைகளின் சப்தங்களைப் பறிகொடுத்து, மௌனத்தில் இருந்தது. பூங்காவின் வாயிலருகே இபுருக்கும் சூப்கடையும்...

கியான்!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,702

 கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட்போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு...